சாதனை சதுரங்கம்
-ம. திருவள்ளுவர் எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம் நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.
கான்ஃபிடன்ஸ் கார்னர்- 4
அந்தச் சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900
கான்ஃபிடன்ஸ் கார்னர்-3
கால்பந்து மைதானத்தில் இரு நாடுகளுக்கிடையே போட்டி. அரங்கம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போட்டுக் கொண்டிருந்தன. இருவர் வெற்றிக்கும் ஒருவர் ஆர்ப்பரித்து கைதட்டி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். அவர் எந்த நாட்டை ஆதரிக்கிறார் என்பதில் கூடியிருந்தவர்களுக்குக் குழப்பம். அவரிடமே கேட்டார்கள். அவர் சொன்னார், “நான் எல்லா
கான்பிடன்ஸ் கார்னர்-2
அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறிபிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான். முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர், “சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான
கான்பிடன்ஸ் கார்னர்-1
விவசாயம் செய்து கொண்டிருந்த அந்த மனிதரின் நண்பர்கள் பலரும் வைரம் விற்பனை செய்து பெரும் செல்வம் குவித்தனர். இவரும் தன்னுடைய வயலை விற்றுவிட்டு வைர வியாபாரம் தேடிப்போனார். வாய்ப்புகள் கிடைக்காமல் வருந்தினார். இவரது வயலை வாங்கியவர், ஒரு நாள் வயலை உழுதபோது கிடைத்த கல்லை ஆய்வு செய்தார். அந்த வயலே வைரச் சுரங்கம்
இப்படியெல்லாம் இருங்கள்!
உண்மையாய் இருங்கள். மென்மையாய் இருங்கள். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள். இரக்கம் காட்டுங்கள். இறங்கிப் போகாதீர்கள். நம்பகமானவராய் இருங்கள். நட்பானவராய் இருங்கள்.
நினைவு நல்லது வேண்டும்
உள்ளே, வெளியே1 உயர் நீதிமன்ற வழக்கறிஞர் -த. இராமலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன் யாரிடமோ கேட்ட ஒரு கருத்து அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டது. அதன்பின் பல மேடைகளில் அதைச் சொல்ல நேர்ந்திருக்கிறது எனக்கு. நீங்கள் கூட இதை படித்தோ அல்லது யாரிடமோ கேட்டோ இருக்க முடியும்.
அட்டைப்படக் கட்டுரை
உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள் -மரபின் மைந்தன் முத்தையா ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.
உங்கள் நிறுவனம் சிறிதா பெரிதா?
– ரகு உங்கள் பள்ளிப்பருவத்தில் நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக வாகை சூடிய கிரிக்கெட் அணிக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் என்ன வித்தியாசம்?” இந்தக் கேள்விக்கு பதில், “எல்லாவற்றிலுமே வித்தியாசம்” என்பதாகத்தான் இருக்கும். பள்ளி அளவிலான கிரிக்கெட் அணி என்று வரும்போது, அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் அசகாய சூரர்கள் என்று சொல்ல முடியாது.
சென்னை ஐடியா ப்ளஸ் சேர்மன்
நேர்காணல் 1. உங்கள் பின்புலம் பற்றி சொல்லுங்களேன். கல்லூரி படிப்பிற்கு பிறகு, புதிராக இருந்த வாழ்க்கையை எனக்கு புரிய வைத்தது புத்தகங்கள்தான். புத்தகங்கள் எனக்குள் நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அந்த தருணத்தில்தான் என் வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் உணர்ந்தேன். தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடும் எதிர்காலம் பற்றிய