அனுபவமே வலிமை!

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான்.

செல்போன் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் என்ன செய்யப்போகிறது?

– கிருஷ்ண. வரதராஜன் ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் பஞ்சாயத்துத் தலைவர் வேலை எனக்கு ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இந்த முறை நான் சற்று சங்கடமாகத்தான் உணர்ந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அதனாலேயே எனக்கு நடுக்கமாக இருந்தது.

ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா நான் யார்? ஹலோ ப்ரெண்ட்ஸ், நான் யார்? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டவர்கள் எல்லாம் வாழ்க்கையின் உன்னதங்களை அடைந்திருக்கிறார்கள். கல்வியில் உன்னதம் தொடவும் இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம். இதற்கு அர்த்தம், நாயகன் கமலிடம் கேட்கப்பட்டது போல நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இந்தக் கேள்விக்கான அர்த்தம் … Continued

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி? (Self Motivation) உங்களை நீங்கள் மதித்தால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாததைச் செய்து காட்டுவதில்தான் உங்களை உற்சாகப்படுத்தவும் பெருமையடையவும் செய்ய முடியும். மலையை நகர்த்த விரும்புகிறவன், முதலில் கற்களை நகர்த்த கற்றுக் கொள்ள … Continued

உங்களிடம் நம்பிக்கை நம்பிக்கையாய் இருக்கிறதா?

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் உங்களிடம் நம்பிக்கை நம்பிக்கையாய் இருக்கிறதா? முடியும் என்பதே முதல் வெற்றி என்பதுதான் நான் ஆட்டோகிராஃப் போடும்போது எப்போதும் எழுதுகிற வாசகம்.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வரிசையில் நிற்பவர் களைப் பார்த்தது குழந்தை. கடவுள் எல்லோருக்கும் கனிகள் தருகிறார் என்றார்கள். தானும் நின்றது. கனியை வாங்கியபோது கைதவறி மண்ணில் விழுந்து உருண்டது. வேறு கனி வாங்க விரும்பியது குழந்தை. மறுபடியும் வரிசையில் நின்று தான் வந்தாக வேண்டும் என்றார்கள். வருத்தத்தோடு

உற்சாகத்தின் தொழிற்சாலை

– ரிஷபாரூடன் பிறவிக் குணமல்ல உற்சாகம். பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான். இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும், எல்லாச்சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது. ஆனால் உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை

சிந்திப்போம் சாதிப்போம்!

ஒவ்வொரு நாளையும் நாம் வேகவேகமாய் இயக்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம். அன்றைய பணிகளை செய்து முடிப்பதற்கே நேரம் போதாமல் நாளையோ, நாளை மறுநாளோ செய்துக் கொள்ளலாம் என பல பணிகளை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.

பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் ‘பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது!