எட்ட நில் பயமே கிட்ட வராதே
டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். ஆவுடேஸ்வரி தூர எறிய வேண்டிய துர்குணம் ‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள்
வாழ்க்கை ஓர் ஆரவாரம்
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள தேவையான ஈரத்தன்மையுள்ள செயல்களை உள்ளடக்கிய ஊற்று ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கிக் கிடக்கிறது. இதை மறுக்க யாரால்தான் முடியும்?
வீட்டுக்குள் வெற்றி
குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
வலையைக் கிழித்து வெளியேறுங்கள்
அத்தனை வெற்றிகளுக்கும் ஆரம்பப்புள்ளி, அதிருப்திதான் என்றார் ஒருவர். உண்மைதான்! நாம் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் அடிப்படைத் திறமையே அபாரம் என்று நம்புகிறோம். ஆனால், அந்த அடிப்படைத் திறமை மீது நமக்கே அதிருப்தி தோன்றும் போதுதான், அந்த அடிப்படைத் திறமையை மேலும் வளர்க்கிறோம். அது அசாத்தியமான திறமையாக – அசைக்க முடியாத திறமையாக – வளர்ச்சி பெறுகிறது.
சாதனைச் சதுரங்கம்
அன்பும், கருணையும் கனிவும், பணிவும் ஒருவருக்குப் பெருமை சேர்க்கும் குணங்களாகும். பெருங்குணமே பெருந்தனமாகும். அந்தக் குணங்களே நற்செயல்களாக வெளிப்படும். வாழ்த்துதல், நன்றிகூறுதல், மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பாராட்டுதல் போன்ற செயல்கள் நல்லுறவையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வலிமை பெற்றவையாகும்.
வாழ்க்கை ஒரு பயணம்
வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது” என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள்.
எட்ட நில் பயமே கிட்ட வராதே!
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான மனநல மருத்துவச் சிந்தனைத் தொடர்… டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். V.ஆவுடேஸ்வரி கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், “உன்னையே நீ அறிந்துகொள் (Know Thyself)” என்றார். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்துகொண்டால் அதுவே தலை சிறந்த ஞானம் என்று கருதினார். இயற்கைமுறை மனநலச் சிகிச்சையாக உலகில் பிரபலமாகி வரும் ‘பிரிட்டன் மலர் … Continued
அந்தக்காலம் இந்த மாதம்
aug 2 , 1930 ‘வொன்டர் பிரட்’ என்ற உலகின் புகழ் பெற்ற ரொட்டித் துண்டுகளை கான்டினேன்டல் வங்கி நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது. உலகின் மிகப்பெரிய விற்பனைப் பொருளாக ‘வொன்டர்’ உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
நமது பார்வை
தேர்வுகள் என்பதென்ன? ஒரு மாணவனின் தகுதியை நிர்ணயிக்க அளிக்கப்படும் வாய்ப்புதான் தேர்வு. ஆனால் இன்று தேர்வு என்றால் அது மாணவர்களுக்கோர் அச்சுறுத்தல். பொதுத்தேர்வு என்றால் பெரும் அச்சுறுத்தல்.
ஈரோடு
நாள் : 16-8-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6.15 பங்கேற்பு: மகேஸ்வரி சற்குரு மாநகரச் செயலாளர் – சிகரம் உங்கள் உயரம்