கமெண்ட் கன்னையா.. 3
கழுதையால் ஒரே நேரத்தில் தன் நான்கு கால்களையும் பார்க்க முடியும்!
கழுதையால் ஒரே நேரத்தில் தன் நான்கு கால்களையும் பார்க்க முடியும்!
ஒன்பது கிரகங்களில், பூமிக்குத்தான் கடவுளின் பெயர் சூட்டப்படவில்லை. ”ஓ! கடவுள் பூமியை படைக்கலைன்னு பலரும் இதனாலதான்
பிறக்கும்போது மனிதனுக்கு 300 எலும்புகள் இருக்கின்றன. வளர்ந்த பிறகு 206 எலும்புகள்தான் இருக்கின்றன.
சில சமயங்களைச் சேர்ந்த கடவுளர் சிலைகள் மூன்று விரல்களைக் காட்டுவது போல் அமைந்திருக்கும். ஆனால், ஒரு மனிதர், தன் புகைப்படங்கள் பலவற்றுக்கும் மூன்று விரல்களைக் காட்டியபடியே போஸ் கொடுப்பார். அதன் காரணம் யாருக்கும் புரியவில்லை. கேட்டபோது சொன்னார், ” என் வாழ்வின் வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணங்கள்.
வாடிக்கையாளர்களை மதிப்பதில் ஒரு நிறுவனத்திற்கு சர்வதேச விருது கிடைத்தது. சேவை குறித்த அந்த நிறுவனத்தின் கோட்பாடுகளை அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். அந்த நிறுவனம் தன் அறிக்கையில் இவ்வாறு சொன்னது: ”எங்கள் வாடிக்கையாளர்களின் எல்லாத் தேவைகளுக்கும் நாங்கள் தீர்வாக இல்லாதிருக்கலாம். ஆனால் தீர்வைக் கண்டுபிடிப்போம். அனைத்துக்கும் பதில் சொல்ல நேரமிருக்காது. ஆனால் நேரத்தை உருவாக்குவோம். அவர்களை … Continued
”நீங்கள் எவ்விதம் நினைக்கப்பட விரும்பு கிறீர்கள்” என்று கேட்டபோது பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சொன்னார், ”பணக்காரனாக வாழ்ந்தான் என்று சொல்வதைவிட பயன்படுபவனாக வாழ்ந்தான்’ என்று சொல்லப்படுவதையே விரும்புகிறேன்” என்று. இவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்க்கையாகவே இருந்தது அவருக்கு. புகழ்பெற்ற ஃபிராங்க்ளின், ஸ்டவ் கண்டுபிடித்தபோது அதன் காப்புரிமையைத் தானே வைத்துக் கொள்ளாமல் உலகுடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் … Continued
சிகாகோவில் வாழ்ந்த மைக்கேல் ஜார்டன், புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர். பெரும் வெற்றிகளைக் குவித்தவர். ஒரு பேட்டியில், அவருடைய வெற்றி ரகசியங்களை விளக்கச் சொன்னார்கள். அவர் சொன்னது, ”ஏறக்குறைய 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். என் அணியின் வெற்றி என் கையில் இருந்தபோது 26 முறை தோல்வியைத்
புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஜான் வுடனின் வாழ்க்கை வாசகம் என்ன தெரியுமா? ”ஒவ்வொரு நாளையும் உங்கள் உன்னதமான நாளாக ஆக்குங்கள்” என்பதுதான். அதற்கான வழியையும் அவரே சொன்னார். ”தீர்மானித்தல்! திடமாய் இருத்தல்!”
நெருக்கடி காலங்களில் பக்கத்துக் கடைகளில் பண்டமாற்று செய்து கொள்வது வணிகர்களின் இயல்பு. அடுத்த கடையைச் சேர்ந்த இளைஞன் தன் வாசலில் வந்து நின்ற போது அந்த முதலாளி சொன்னார், ”உனக்குத்தான் பொருட்கள் எங்கெங்கே இருக்குமென்று தெரியுமே! நீயே எடுத்துக் கொள்”. விரைந்த இளைஞன் சில நிமிடங்களில் பொருட்களுடன் வந்து பட்டியலை எழுதிவிட்டு காற்றைப்போல விரைந்தான். தன் … Continued
அனுராஜனின் ‘மாத்தியோசி’ தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.