சாதனையாளர்களான சாமானியர்கள்

– “சொல்லரசு” க. முருகபாரதி என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்! நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஒரே ஒருமுறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்

நமது பார்வை

வீடடங்கு உத்தரவு தேர்வு நேரம் இது. மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய், உந்து சக்தியாய், ஒவ்வொரு வீடும் உடனிருக்க வேண்டிய காலம் இது. மாணவ மாணவியர் ஊக்கம் கொள்ளும் விதமாகவும், அதேநேரம் அலட்சியமாய் இருந்து விடாமலும் வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வது அவசியம்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

சிகாகோ நாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரே வழித்தடத்தில் ஏராளமான பேருந்துகள் போகும். ஆனால் ஒரேயொரு பேருந்தில் கூட்டம் அலைமோதும். முந்தைய பேருந்துகளைத் தவிர்த்துவிட்டு அந்தப் பேருந்துக்காக மக்கள் காத்திருப்பார்கள். அதிகாரிகள் ஆராய்ந்த போது அந்த ஓட்டுனர்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -5

கம்ப்யூட்டர் மூலம் உலகைப்பார்ப்பதால் அதனை விண்டோஸ் என்கிறோம். அதேநேரம், கம்ப்யூட்டர் நமக்குள்ளே பார்ப்பதற்கும் உதவுகிற ஜன்னல்தான். கம்ப்யூட்டருக்கு மன்னிக்கத் தெரியாது. அதில் நீங்கள் செய்யும் தவறுகளை உடனுக்குடன் காட்டுகிறது.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

பல சிக்கலான பரிசோதனைகளை சுலபமாக செய்து பலதும் கண்டுபிடித்த விஞ்ஞானி அவர். “என் வெற்றிக்குக் காரணம் என் அம்மாதான்” என்றார். “சிறு வயதில் பாலைக் கொட்டி விட்டால் அம்மா திட்ட மாட்டார். அதில் விளையாட அனுமதிப்பார். அதன்பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார். அவரும்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

கல்லூரியில் கணித வகுப்பு. உலகின் பெரிய கணித மேதைகளால் தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர், அவை இன்றும் புரியாத புதிர் என்றார். சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான். அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது. அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள் என்று வநினைத்து குறித்துக்கொண்டு போனான். மறுநாள் விடையுடன் வந்தான். அந்த சம்பவத்தாலேயே உலகப் … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

சிறிய வயதில் தந்தையை இழந்தான் அவன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் தந்தைபோல் அரவணைத்து வழிகாட்டினார். இளைஞனாக வளர்ந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் இருந்தான். அவனது நடுத்தர வயதில் நல்ல நிலையை எட்டியபோது வேறொரு நாட்டில் குடியேறினான். அவர் மரணப்படுக்கையில் இருப்பதாய் செய்தி. சென்று பார்க்க நேரமில்லையென்று வருந்தினான். தன் சொத்தின் பெரும்பகுதியை அந்த … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

தான் சந்திக்கும் மனிதர்களின் தன்மை கண்டு நொந்த மனிதன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். “அன்பு, புரிதல், அமைதி, பண்பு எல்லாம் கொண்ட ஒரேயொரு மனிதனைக் கொடு”. கடவுள், “முடியாது” என்றார். ‘உங்களால் முடியாததும் உண்டா என்ன?” திகைத்த மனிதனிடம் சொன்னார், “நீ கேட்ட

நம்பிக்கை SMS

ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும்

நமக்குள்ளே

“கல்வி நிறுவனங்கள் சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட உயரத்தில்  உருவாவதே உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு உத்திரவாதம் தரும் சூழலை உண்டாக்கும்” என்னும் வரிகளில் உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க உன்னத அறிவுரை