தாண்டி வரத்தான் தோல்விகள்

தோல்விகள் ஒருவகையில் நல்லதுதான். ஏதாவது செயலில் ஈடுபடும்போதுதான் தோல்வி வருகிறது. இந்தத் தோல்வி, இன்னும் சரியாக செயல்படுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. வெற்றியாளர்கள் பலரும் தோல்வி கற்றுத்தந்த பாடங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

வெற்றியோடு விளையாடு

விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான். ஒரு விஷயத்தில் வெற்றிதான் இலக்கு. விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கு நிர்ணயம், பயிற்சி, புத்திசாலித்தனமான உழைப்பு என எல்லாம் தேவை. எனவே, விளையாட்டிலிருந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வெற்றிப் பாடங்களை இங்கே படிக்கப் போகிறோம். இந்த

நேரம் எப்படி வீணாகிறது

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதை, “சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. முதல் முதலில் ஸ்ரீதர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, தான் நடித்துக் காட்டிய ஒரு சீன் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பார்.

எட்ட நில் பயமே, கிட்ட வராதே

– டாக்டர் எஸ். வெங்கடாசலம் உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது

நமது பார்வை

உலகத்தமிழ் மாநாடு – ஒரு பார்வை கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றின் அசுர வளர்ச்சி, மொழி நுட்பங்களுக்கும், கலை நுட்பங்களுக்குமான தேடலையே தேடிப்பார்க்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக்காலம் இந்த மாதம்

அக்டோபர் 1, 1958 அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதன் ‘கிரெடிட் கார்டை’ செய்தியாளர் சந்திப்பில் அறிமுகம் செய்தது. 2,50,000 மக்களும், 17500 நிறுவனங்களும் இதை வாங்க காத்துக்கொண்டு இருந்தனர்.

அந்தக்காலம் இந்த மாதம்

Bussiness week மனித வள மேம்பாடு குறித்து ‘பிஸினஸ் வீக்’ நிறுவனத்தால் கருத்து கணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்த அளவில்தான் வித்தியாசமான முயற்சிகளை (Risk) செய்து பார்க்கிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் நிராகரிக்கப் படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நமது பார்வை

நோய்க் கிருமிகள் தொற்று நோய்கள் போன்றவை பரவுவது காலங்காலமாய் நிகழ்ந்து வருவதுதான். போதிய மருத்துவ வசதி இன்மையால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்தனர். இன்று மருத்துவ வசதியும் ஊடக வசதியும் பெருகியுள்ளதால் பாதிப்புகள் குறைவு.

இணையற்றவராய்த் திகழ 20 வழிகள்

வாழ்க்கை தருகிற எல்லாவற்றுக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள். நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் தியானமும் பிரார்த்தனையும் இடம்பெறட்டும். எட்டக்கூடிய இலக்குகளையே வகுத்துக் கொள்ளுங்கள். வகுத்துக் கொண்ட இலக்குகளை எட்டிவிடுங்கள்.

‘வால்’ போஸ்டர்

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன! இதை நீங்களே உங்களுக்குத் தேவையான சைஸில் சார்ட்டில் வரைந்து உங்கள் அறையில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் சேர்த்து ஒட்டிக் கொள்ளலாம். அல்லது இதை கத்தரித்து ஒட்டிக்கொள்ளலாம்.மாணவர்களின் மனப்பான்மையை மேம்படுத்த இது உதவும்.