வீட்டுக்குள் வெற்றி
– கிருஷ்ண. வரதராஜன் தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும், மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், ‘எனக்கு மறதின்னு சொல்லி காண்பிப்பியே. தோ பார் இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா