இடைவெளியை நிரப்புங்கள்

– மகேஸ்வரி சற்குரு ”நான் எப்படியாவது பெரிய ஆளாக மாறிடணும்.” ”நான் மட்டும் மனசு வைச்சா?!” ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றுகின்ற நினைப்பு இதுதான். அது சரிதான். எப்படியும் பெரிய ஆளாக மாறிடலாம். ‘எப்படி?’ என்பதில் இருக்கிறது வெற்றி! மனதில் பளிச்சிடுகின்ற இலக்குகள்மீது நாம் பயணிக்கின்ற போது கிடைக்கின்ற சுகம் தனியான, தணியாத சுகம். ”அவதார்” ஆங்கிலப்படத்தின் … Continued

ஆளுமையின் குணங்கள்

– மகேஸ்வரி சற்குரு ”ஏம்ப்பா! உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா?” ”இவர் என்ன சுத்த நன்றி கெட்ட மனுஷரா இருக்காரே?” அது சரி… அதே நன்றி கெட்ட மனுஷர்னு சொல்லியாச்சு. இதுலே சுத்தம் என்ன வேண்டிக் கிடக்கு? இல்லையா? இந்த வாக்கியங்கள் அன்றாட வாழ்வில் நாம் கேட்கின்ற, பார்க்கின்ற காட்சிகள். 97 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஏஹஸ்ரீட்ண் … Continued

பறந்துகொண்டே மீன் பிடியுங்கள்..!

– மகேஷ்வரி சற்குரு ” ஆடு மேய்ச்சமாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு!” இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலைதானே செய்யமுடியும். இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.

பிடித்துப் போனதில் பிடிவாதமாக இருங்கள்!

– மகேஸ்வரி சத்குரு பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும். அவ்வளவேதான்! மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் … Continued

வேலை தேடுகிறது உங்களை

-மகேஸ்வரி சற்குரு வேலை என்பது பூனை மாதிரி. பூனையிடம் கோபப்பட்டு ஒதுக்கிப் பாருங்களேன். அது கொஞ்ச தூரம் சென்று பின் திரும்பிப் பார்க்கும். ‘ம்ஹும். உன்னை விட்டேனா பார்” என்பது போல ஒருமுறை முறைக்கும். பிறகு ஓடிப் போய்விடும். ரொம்பவும் கோபப்பட்டால் நம்மை பிறாண்ட வரும். கொஞ்சம் போராட்டம்தான்.

முடிவெடுக்கும் மந்திர சக்தி

மகேஸ்வரி சற்குரு அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை! சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள்தான் வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம். ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும்.

இளமையின் ரகசியம் வெற்றி

வெற்றி கிடைக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து போகிறோம். நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கொள்வோம். உலகமே நம் கைக்குள் இருப்பது உண்மையாகத் தோன்றும். பார்க்கின்ற எல்லாமே நமக்குச் சந்தோஷத்தைத் தரும். வெற்றி அனுபவத்திற்காக எப்போதும் வெற்றி பெறத் தோன்றும். விம்பிள்டன் டென்னிஸில் 9

கற்றலையும் கற்பித்தலையும் கைகொள்

– மகேஸ்வரி சற்குரு EBOOT START நாம் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் நமக்குக் கற்றுக்கொடுத்த வெற்றி வார்த்தைகள். தினமும் நாம் கேட்கும் வார்த்தைகள் இது. கம்ப்யூட்டரை மீண்டும் ஒருமுறை புதியதாக இயக்க strart மெனுவில் கிடைக்கும் restart மூலம் துவங்குகிறோம். கண்ட்ரோல்”ஆல்ட்”டெலீட் இவை மூன்றும்தான் புதிய இயக்கத்திற்கான மந்திரச் சாவிகள். கட்டுப்பாடு”மாற்றம்”அழித்தல் தேவையற்ற

வெற்றி நம் கைகளில்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் ! கதவு திறந்தால் கனவு பலிக்கும்! – கவியரசு கண்ணதாசனின் வரிகள் மிகச் சுலபமாக வெற்றி எப்படிப் பெறுவது என்று சொல்கிறது. முயற்சி, தொடர் பயிற்சி இரண்டும் கலந்து பயணிக்கையில் நம் ஆளுமைக் கதவுகள் திறக்கின்றன. ஆளுமைப் பண்பு உச்ச நிலைக்குச் செல்லும் போது வெற்றிக் கனவாக இல்லாது நனவாக … Continued

திட்டமிடு தொட்டுவிடு

-மகேஸ்வரி சற்குரு விண்ணைக் கைகள் தொடமுடியாது. ஆனால் விண்ணை விஞ்சுவது மிகத் தெளிவான எண்ணங்கள்! “தூய சொல்லும் நேர்மையுமே ஒருவனை வெற்றி எனும் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்” – மில்டனின் இந்த வரிகள் உண்மையை மட்டுமல்ல, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைச் சொல்கிறது.