புதிய விடை
அணையென ஆயிரம்பேரிருந்தாலும் தன்னந் தனிமையில் எனது நடை திசையொன்று தேர்ந்து நான்செல்லும் போது தூரத்தில் தொடரும் எனதுபடை
அணையென ஆயிரம்பேரிருந்தாலும் தன்னந் தனிமையில் எனது நடை திசையொன்று தேர்ந்து நான்செல்லும் போது தூரத்தில் தொடரும் எனதுபடை
உனக்கென உள்ளது ஓருலகம் – அதை உருவாக்குவதே உன் கடமை தனக்கெனத் தடைகள் வந்தாலும் – மனம் தளராதிருப்பதே தனிப்பெருமை
உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள் -மரபின் மைந்தன் முத்தையா ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.
மின்னல் வந்து இருள்தின்னும் ஒரு மழைநாள் இரவினிலே ஜன்னல் வழியே பன்னீரைமுகில் சிந்திய வேளையிலே என்ன பண்டிகை வானிலென்றே- நான் எட்டிப் பார்த்தேனா – அட
உங்கள் விதிகளை உருவாக்குங்கள் – மரபின் மைந்தன் முத்தையா வாழ்க்கைக்கென்று முன்னோர் வகுத்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான – நிறைவான – நிம்மதியான வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும் என்கிற முடிவை நீங்கள் முதலில் எடுங்கள். உங்கள் வாழ்வுக்கான விதிகளை மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் கட்டுக்குள் உங்கள் வாழ்க்கை இருக்கும்போது … Continued
-மரபின் மைந்தன் ம. முத்தையா எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.
– மரபின் மைந்தன் ம. முத்தையா நகரும் நிமிடங்கள் முதலீடு – இதில் நஷ்டக் கணக்குகள் கூடாது சிகரம் தொடுவது நம் இலக்கு – இதில் சுணக்கம் என்பதே ஆகாது! முகமில்லாத தினங்களுக்கும் – ஒரு
-மரபின்மைந்தன் ம. முத்தையா ஜன்னல் கம்பிகள் பின்னால் நின்றால் சிறிதாய்த் தெரியும் ஆகாயம் தன்னைமட்டுமே எண்ணிக் கிடந்தால் தன்நிழல் வரைதான் பூகோளம்! பார்வையின் பரப்பே வாழ்க்கையின் பரப்பு
உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று … Continued
-ம. முத்தையா தனது பத்தாவது ஆண்டு விழாவையொட்டி, எகனாமிக் டைம்ஸ் இதழ், இன்ஃபோஸிஸ் திரு. நாராயணமூர்த்திக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக வெளியிட்ட விளம்பரம் இது: விழித்தெழு இந்தியா! விழித்தெழு!