கான்ஃபிடன்ஸ் கார்னர்2

எனக்குள் திறமைகள் இருக்கின்றன என்கிறாயே அம்மா! உண்மைôதானா? எப்படித் தெரிந்து கொள்வது? மகளின் கேள்வி தாயின் இதழ்களில் புன்னகையை மலர்த்தியது. “நாளை விடியற்காலை காட்டுகிறேன்” என்றார். அடுத்த நாள்காலை தயிர்கடையும் நேரத்தில் மகளை எழுப்பி, “இதில் வெண்ணெய் தெரிகிறதா?” என்றார். “தெரியவில்லை” என்றாள் மகள்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்1

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அந்த விடுதலைப் போராளி. திடீரென்று அவர் அறையில் தரையை உடைத்துக் கொண்டு ஒருவர் தலை காட்டினார். “நானும் சிலரும் தப்பிக்க முயன்று உன் அறை வரை வந்துவிட்டோம். உன் அறையிருந்து ஆறடிதூரம் கடலை நோக்கித் தோண்டினால்

நமக்குளளே

நமது நம்பிக்கை துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். நவம்பர் 2008ல் தலையங்கம் முதல் 16 தலைப்புகளும் வாசகர்களை இன்னும் சிறப்பாக வாழச் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. ‘நமது நம்பிக்கை’ மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள். திரு.ஆர்.பாண்டியன், கரூர்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-6

தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை என்றபுகாருடன் ஒரு துறவியைத் தேடிப்போனார் ஓர் இளைஞர். “சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். வழியில் தென்பட்ட மரமொன்றைஇறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்த மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்றலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-5

பொது விடுதி ஒன்றில் புகழ்பெற்றபியானோ கலைஞர் ஒருவர் தொடர்ந்து வாசிப்பது வழக்கம். அவர் இசைப்பதைக் கேட்பதற்காகவே ரசிகர்கள் கூடுவார்கள். விடுதிக்கு தொடர்ந்து வரும் செல்வந்தர் ஒருவர் நிறைய நன்கொடை தருபவர்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல் குறித்து இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தந்திகள் வழியே செய்திகள் அனுப்புவது எப்படி என்பது அவர் அடிமனதில் இருந்த கேள்வி. அவர் சிறந்த பியானோ கலைஞர்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

நல்ல நோக்கம் ஒன்று நிலையான சாதனைக்கு அடித்தளமாய் அமைகிறது. காது கேளாதவர்களுக்குத் துணைசெய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் அதன் நீட்சியாகத் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-2

ஏதாவது சொன்னால், “என்ன பெரிய புடலங்காய்” என்பது வழக்கம். இதற்கொரு காரணமுண்டு. சிலருக்கு, சின்ன வயதில் புடலங்காய் பிடிக்காது. வளர்ந்த பிறகும் அதே வெறுப்பு நீடிக்கும். நெருக்கமான யாராவது “சாப்பிட்டுப் பாருங்களேன்” என்று வற்புறுத்தியதும் சுவைத்துப் பார்த்தால் பிடித்துப் போகும்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

தன் கணவனை திடீர் மாரடைப்பில் பலிகொடுத்த அந்த ஆசிரியை, வாழ்வின் நுட்பத்தை அந்த இழப்பில் உணர்ந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பில் மாணவர்களிடம் சொன்னார், “வாழ்க்கை என்பதே நேசிப்பதற்கும், உணர்வதற்கும், பகிர்வதற்கும் தரப்பட்டுள்ள வாய்ப்பு. இது எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் சில அழகான அம்சங்களை உணருங்கள்.

நமக்குள்ளே

“ஓர் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்” என்பதை “யாரோ போட்ட பாதை” தொடர் காரண – காரியங்களோடு விளக்குவது புருவங்களை விரிய வைப்பதோடு நில்லாமல் நம்மளையும் முயற்சி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது. – கே.எல். கந்தரூபி, மேலகிருஷ்ணபுதூர்.