நிர்வாகம் சிறந்திட
1. இரண்டாவது இடத்தில் யார் என்பதைத் தீர்மானியுங்கள் 2. தொழில் நுட்ப வளர்ச்சிகளை உணர்ந்து பின்பற்றுங்கள் 3. ஒரு ரூபாய் சம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் சேமிப்பது எளிது
1. இரண்டாவது இடத்தில் யார் என்பதைத் தீர்மானியுங்கள் 2. தொழில் நுட்ப வளர்ச்சிகளை உணர்ந்து பின்பற்றுங்கள் 3. ஒரு ரூபாய் சம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் சேமிப்பது எளிது
1. அளப்பெரிய அன்பும் மிகப்பெரிய சாதனைகளும் அத்தனை எளிதானவை அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். 2. இழப்புகள் ஏற்படும் வேளைகளில் அந்த இழப்புகள் தரும் பாடங்களை இழந்து விடாதீர்கள்.
1. சிக்கலை சரி செய்யுங்கள். பழிபோடுவதில் நேரம் செலவிடாதீர்கள். 2. என்ன வேண்டுமென்று சொல்லுங்கள். எப்படிச் செய்வதென்று அவர்கள் பொறுப்பில் விட்டுவிடுங்கள்!
07.09.08 ஞாயிறு அன்று கோவை குஜராத் சமாஜத்தில் உள்ள அ.த.பட்டேல் ஹாலில் “சிகரம்” பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. சோம. வள்ளிப்பன் கலந்து கொண்டார். “உறுதி மட்டுமே வேண்டும்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையிலிருந்து…….
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், “நமது நம்பிக்கை” மாத இதழுடன் இணைந்து 17.08.2008 அன்று திருச்சியில் நடத்திய வல்லமை தாராயோ நிகழ்ச்சி வாசகர் வெள்ளமும் மழை வெள்ளமும் சங்கமித்த அபூர்வ சம்பவமாய் அமைந்தது. “நமது நம்பிக்கை” மாத இதழ் ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரைப்படக் கலைஞர் திரு. டெல்லி கணேஷ் ஆகியோர் உரை … Continued
சிறுவனாயிருந்த போதே லாரி விபத்தொன்றில் தன் இரண்டு கால்களையும் இழந்த நாக நரேஷ் என்ற இளைஞர், சென்னை ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த கையோடு பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் இவருக்கிருக்கும் நல்லெண்ணமும், ஆரோக்கியமான அணுகு முறையுமே, தொடர் வெற்றிகள் பலவற்றை அவருக்குப் பரிசாகத் தந்து வருகிறது. … Continued
– கவிப்பேரரசு வைரமுத்து அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 98வது பிறந்தநாள் விழா ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது. அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலரும் பண்ணாரியம்மன் குழு நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நெடுநாளுக்குப் பின் சந்தித்த உறவினர் ஒருவர் கேட்டார், “ஏன் சோகமாயிருக்கிறீர்கள்?” இவர் சொன்னார், “மூன்று வாரங்களுக்கு முன் என் தாத்தா இறந்தார். அவரது சொத்து ஐம்பது லட்சம் எனக்கு வந்தது” பிறகு ஏன் சோகம் –
அந்தச்சிறுவனுக்கு சந்தேகம். அக்காவிடம் கேட்டான். “கடவுளை நாம் பார்க்க முடியுமா?” அக்கா சொன்னாள், “அவரெங்கோ சொர்க்கத்திலிருக்கிறார். நாமெங்கே பார்க்க முடியும்?”அப்புறம் அம்மாவிடம் கேட்டான், “அவர் நம் இதயத்துக்குள்தான் இருக்கிறார். நாம் பார்க்க முடியாது”. பையனுக்கோ ஏமாற்றம். பிறகு,
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள். ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை. அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.