வாழ்க்கையைக் கற்பிப்போம்
-ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? ‘பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?’ – இந்தக் கேள்விக்கான பதில், ‘பணத்தின் அருமையை முதலில் நாம் உணர்ந்து கொள்வது, பிறகு குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான்’.