இரட்டை சம்பளம் வாங்குங்கள்

– கிருஷ்ண வரதராஜன் கடந்த வாரம் ஒரு நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்தேன். பயிற்சியில் பங்குபெற்ற பணியாளர்களை பார்த்துக் கேட்டேன். ‘உங்கள் சம்பளத்தை முடிவு செய்தது யார்?’ (இந்த இடத்தில், உங்கள் பதிலை யோசித்துவிட்டு மேலே படியுங்கள். ) சிலர், ‘மேலாளர்’ என்றார்கள். சிலர், ‘நிர்வாக இயக்குநர்’ என்றார்கள். நான் கேட்டேன், “சரி. இன்று உங்களுக்கு பயிற்சி … Continued

பிறர் மீது நம்பிக்கை

posted in: Namadhu Nambikkai | 0

நேர்காணல்: சிவகுருநாதன் அம்மன் T.R.Y திரு.சோமசுந்தரம் இடைவிடா முயற்சி…. தொழில் நேர்மை…. தன்மீது நம்பிக்கை…. பிறர் மீது நம்பிக்கை…. தளர்வறியா உழைப்பு இவை எல்லாம் இருந்தால் ஒரு பழைய இரும்பு வியாபாரி பல நூறு கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இரும்பு உருக்காலைக்கு அதிபராகவும் உயர்வு அடையலாம் என்பது நிர்தசனமான உண்மை! 1998ம்ஆண்டு வரை பழைய … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

posted in: Namadhu Nambikkai | 0

– மரபின் மைந்தன் ம. முத்தையா தாதா வாஸ்வானி ஒவ்வோர் ஆண்டும் முறையாகப் படித்து முன்னேற வேண்டுமென்ற கனவுடன் தான் அந்த சிறுவனைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் பல வகுப்புகளில் தொடர்ந்து டபுள் புரமோஷன். 17 வயதிலேயே கல்லூரித் தேர்ச்சி. எம்.எஸ்.சி. படிக்கும்போது அந்த மாணவன் மேற்கொண்ட ஆய்வைத் திருத்தியவர், நோபெல் பரிசுபெற்ற மாமேதை சர்.சி.வி.இராமன். … Continued

நமக்குள்ளே

posted in: Namadhu Nambikkai | 0

ரிஷபாரூடன் அவர்கள் மிஸ்டர்.மனசாட்சியுடன் நடத்திய நேர்காணல் வெகு அருமை. தேர்ந்தெடுத்த கேள்விகள், தெளிவான பதில்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் சந்தேகங்களை கையாண்ட விதம் அருமை. அரசியல் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் அற்புதம். டாக்டர் குமாரபாபு இலக்குகளை தீர்மானிக்கவும், இலக்குகளை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.

வெற்றி பெரும் உத்வேகம்

– கனகலஷ்மி உங்கள் இலக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் உங்கள் மூளையில் அதற்காக வடிவமைத்து வைத்திருக்கும் திட்டங்களை முதலில் அகற்றுங்கள்.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

சாதிக்க தேவையான ஆற்றல் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஏன் அனைவரும் சாதிப்பதில்லை ? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி யாருக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாது?

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

posted in: Namadhu Nambikkai | 1

11. இயங்க வைக்கும் இலக்கு படிக்கும்போது நம்மையும் அறியாமல் எதை எதையோ யோசிக்கத் தொடங்கி படிக்க உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து யோசனையில் ஆழ்ந்து கிடப்போம். இந்த பகல் கனவு இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதனால் நாம் படிக்கும் நேரம் வீணாகிறது இல்லையா?

எட்ட நில் பயமே, கிட்ட வராதே

– டாக்டர் எஸ். வெங்கடாசலம் உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது

இளமையின் ரகசியம் வெற்றி

வெற்றி கிடைக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து போகிறோம். நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கொள்வோம். உலகமே நம் கைக்குள் இருப்பது உண்மையாகத் தோன்றும். பார்க்கின்ற எல்லாமே நமக்குச் சந்தோஷத்தைத் தரும். வெற்றி அனுபவத்திற்காக எப்போதும் வெற்றி பெறத் தோன்றும். விம்பிள்டன் டென்னிஸில் 9