கான்பிடன்ஸ் கார்னர் – 4
தன் அந்தரங்கமான ரகசியங்களை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார் அந்த மனிதர். ”யாரிடமும் சொல்லாதே” என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அவரைப் பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிந்திருந்தது. கோபம் கொண்டு நண்பரிடம்
நமது பார்வை
புத்தகக் காதல் ஒவ்வொரு மனிதனுக்கும், அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்றதுணை பூமியில் இல்லை. விரும்பிய நேரத்தில் வள்ளுவரோடு, கருதிய நேரத்தில் கம்பரோடு, பிரியப்படும் போதெல்லாம் பாரதியோடு பேசி மகிழும் பெரும் வாய்ப்பு புத்தகங்கள் மூலமே கிடைக்கின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள். வளர வளர அதை மறந்தும் போனாள். வெற்றிமிக்க இளம்பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது. எழுத்துக்கள்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.
கான்பிடன்ஸ் கார்னர் – 1
19ஆம் நுôற்றாண்டின் புகழ்பெற்ற வயலின் கலைஞர், நிக்கோலோ பகினினி. இத்தாலியில் பெருங்கூட்டம் முன் வாசித்தபோது, முக்கியமான கட்டத்தில் வயலினின் முதல் தந்தி அறுந்தது. அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக அடுத்தடுத்து இன்னும் இரண்டு
இல்லா உரிமை
– மரபின் மைந்தைன் ம. முத்தையா வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று…பார்த்ததுமே!
தலைவராக தயாராகுங்கள்..!
– அத்வைத் சதானந்த் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்று யாரைக்கேட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைவர்களைத்தான் சொல்கிறார்கள். தலைவர் என்ற வார்த்தையே அரசியல் ஆகி விட்டது இன்று. அரசியல்வாதிகளில் இனி உன்னத மானவர்களை காண்பது என்பது அரிதாகி வருவதால் தலைவர் என்ற சொல்லுக்கான மகத்துவமும் மாறி வருகிறது.
நமக்குள்ளே
அனுராஜனின் மாத்தியோசி தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.
நம்பிக்கை விற்பவர்
கடந்த வாரத்தில் ஒருநாள் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பேச்சில் இருக்கும் வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இரண்டு நிமிஷத்தில் மூன்று விஷயங்களை சொல்லி முடித்துவிடுவார். உற்சாகமான மனிதர்.
கல்யாணப் பரிசு
– கிருஷ்ண வரதராஜன் அன்பைச் சொல்லும் அழகான வழி..! எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டது. இத்தனை வருடத்தில் இதை வாங்கிக் கொடுங்கள். அதை வாங்கிக்கொடுங்கள் என்று எதைக் கேட்டும் என் மனைவி அனத்தியதில்லை. அவர் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது பூ. தலையில் வைக்க மல்லிகைப்பூ.