கான்பிடன்ஸ் கார்னர் – 4
மிகச்சிறந்த தொழிலதிபராக விளங்கியவர் ஆன்ட்ரூ கார்னகி. தன் தொழிலில் அவர் நிபுணரல்ல. ஆனாலும் அவர் வென்றது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வாழ்ந்து முடித்த பிறகு அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது. அந்த வெற்றி ரகசியத்தை அவருடைய
கான்பிடன்ஸ் கார்னர் – 3
பெரிய மதத்தலைவராகப் பரிணமிக்க விரும்பி, பயிற்சிகள் எடுத்தான் ஓர் இளைஞன். அவனால் மக்களை ஈர்க்க முடியவில்லை. கடவுளிடம் முறையிட்டான். “நான் உன் மதத்தைப் பரப்பத்தானே தலைவராக விரும்புகிறேன். என்னால் ஏன் புகழ்பெற முடியவில்லை?”. கடவுள் கனவில் வந்து ஒரு ஞானியைச் சென்று
கான்பிடன்ஸ் கார்னர் – 2
அந்த ஆசிரியர் வித்தியாசமானவர். தன் பாடத் திட்டத்தின் அம்சங்களை நூற்றுக்கணக்கான கேள்விகளாகப் பிரித்து மாணவர்களை பதில்கள் தேடிக் கொண்டுவரச் சொல்வார். மாணவர்கள் புத்தகங்களில் புதையல் வேட்டை நடத்தி பதில்களைக் கொணர்வார்கள். புரியாத இடங்களை விளக்குவார்.
கான்பிடன்ஸ் கார்னர் – 1
பள்ளியில் மாணவர் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன், தந்தையிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தனக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கினான். ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டிருந்த தந்தை இறுதியில் சொன்னார்,
மனிதம் வாழ்க!
காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும்போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?
உளிகள் நிறைந்த உலகம் இது!
– மரபின் மைந்தன் ம. முத்தையா அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! தொண்ணூறுகளின் தொடக்கம். காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணியிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது.
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வானொலியில் எனது கவிதை ஒளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழாவில் என்னை, ”சிறந்த மாணவத் தொண்டர்” என்று பாராட்டி எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். நண்பர்களின் கரவொலிக்குள் நான் சிறகுகளை கட்டிக்கொண்டு மகிழ்ச்சி வானில் பறந்தேன். வெற்றி என்பது விபத்தல்ல; அது ஒரு வியர்வைத் துளிகளின் விளைச்சல் என்பதை உணர்ந்தேன். … Continued
எட்டு லட்சம் கி.மீ பயணம் நமது தேசத்தின் நடமாடும் வரைபடம் H.V.குமார்
நேர்காணல் 8 லட்சம் கி.மீ பயணம் செய்தவர்… கணக்கிலடங்காத பாதைகளை வெளிக்கொணர்ந்தவர்… இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளும் இவருக்கு உள்ளங்கை ரேகை. லிவிங் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஹெச்.வி.குமார்… நேர்காணல்களில் வழக்கமாக கேட்கப்படும் எந்த கேள்விகளையும் இவரிடம் கேட்கவே முடிவதில்லை. வாழ்க்கை குறித்தும் இவர் புரிந்திருக்கும் சாதனை குறித்தும் இவருக்கு இருக்கும் பார்வை வித்தியாசமானது. இந்தியாவின் எந்த … Continued
நல்லவற்றைப் பாராட்டுங்கள்
– இயகோகா சுப்பிரமணியன் கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் … Continued
உஷார் உள்ளே பார்
– சோம வள்ளியப்பன் தொடர்.. 2 தொடர்ந்து வளர்தல் சென்னையில் அமைந்திருக்கும் ஒரு அமைதியான காலனி அது. ஒரு காலை நேரம் அகலமாக இருந்த அந்த காலனியின் தெருக்கள் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். இரண்டு பக்கமும் பெரிய பெரிய வீடுகள். சில இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பங்களாக்கள். வேறு சில சமீபத்தில் கட்டப்பட்ட … Continued