உஷார் உள்ளே பார்

– சோம. வள்ளியப்பன் -தொடர் ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாரளமாக உதவியவர். பல சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும்கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர். என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ … Continued

உஷார் உள்ளே பார்

– சோம வள்ளியப்பன் தொடர்.. 2 தொடர்ந்து வளர்தல் சென்னையில் அமைந்திருக்கும் ஒரு அமைதியான காலனி அது. ஒரு காலை நேரம் அகலமாக இருந்த அந்த காலனியின் தெருக்கள் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். இரண்டு பக்கமும் பெரிய பெரிய வீடுகள். சில இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பங்களாக்கள். வேறு சில சமீபத்தில் கட்டப்பட்ட … Continued

உஷார் உள்ளேப்பார்

– சோம வள்ளியப்பன் வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் நமக்கு உள்ளேயே இருக்கின்றன. அங்கே சரி செய்து கொண்டுவிட்டால் போதும். எல்லாம் சரியாக இருக்கும். உள்மன ஒழுங்கு, சிந்தனை நேர்த்தி, பார்வை மாற்றம் என்று எவ்வளவோ செய்யமுடியும். செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். மனதின் மாபெரும் சக்தி பற்றியும் அது செய்யும் பல மாயங்கள் பற்றியும் உஷார் உள்ளே … Continued

ஆபத்திலும் சோகத்திலும் கூட…

– சோம. வள்ளியப்பன் ‘உங்களுக்குள் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதும். சொல்லித் தருவதற்கு எல்லா இடத்திலும் எந்நேரமும் ஆசிரியர்கள் தோன்றுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மார்ச் மாதம் 11ம் தேதி. மதியம் 2.46 மணி. ஜப்பானின் மேற்காக, பசிபிக் மகாசமுத்திரத்தில், கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில், சுமார் ஆறு நிமிடங்கள் வரை … Continued

இறங்கினால் வெற்றி

– சோம வள்ளியப்பன் நண்பர் ஒருவரை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். முன்பிருந்த அளவு பருமனாக தெரியாததால், கேட்டேன், ‘என்ன  ரவி, எடை குறைந்தது போல தெரிகிறதே!’ மனிதர் சந்தோஷமாகிவிட்டார். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல்

காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய கேள்வி கண்ட்ரோல் உள்ளேயா? வெளியேவா? அவர் எழுந்தபோது காலை மணி பத்து. அவர் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு ஆச்சரியம். நீங்களா இப்படி? மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவராயிற்றே! என்றார். தாமதமாய் எழுந்த அவர் சொன்னார்,

நீண்ட காலத்தில் நம்பிக்கை வையுங்கள்

சோம. வள்ளியப்பன் (கோவையில் 20.09.2009 அன்று நடந்த வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோம. வள்ளியப்பன் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் சில பகுதிகள்) நமது நம்பிக்கை மாத இதழும், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன் மாலை மணி ஆறு. மருத்துவமனை. அறுவை சிகிச்சை அறை. பரபரப்பாக இருக்கிறது. பல மானிட்டர்கள், யந்திரங்கள், உபகரணங்கள், வாயில் பச்சைத்துணி கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதையும் மூடும் பச்சை வர்ண அங்கி அணிந்து கொண்டு, பத்திற்கும் அதிகமான நபர்கள். அவர்களில் சிலர் மருத்துவர்கள். மற்றவர்கள் உதவியாளர்கள்.

காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன் டேக்கிங் ஸ்டாக் வங்கிகளுக்கு ஆண்டிற்கு இருமுறைகட்டாய விடுமுறை கொடுப்பார்கள். செப்டெம்பர் 30ம் தேதியும், ஏப்ரல் 1ம் தேதியும் தான் அந்த இரு நாட்கள். கணக்கு முடிப்பது என்பது அதற்கான காரணம். அரையாண்டு கணக்கு, ஆண்டுக்கணக்குகள் பார்ப்பது முடிப்பது பல ஆண்டுகளாக உள்ள வழக்கம்.

காலம் உங்கள் காலடியில்

கவனமாகக் கையாளுங்கள் எம்பார்ட் தெரிந்திருக்கும். யு.எஸ். தேசத்தின் கால்பந்தாட்ட குழுவிற்கு பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகக் கடுமையான பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ். அணி தோல்வி கண்டது. பயிற்சியாளர் என்ற முறையில் அவரிடம், என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், ‘எங்கள் அணி சிறப்பாகத்தான் ஆடியது. நாங்கள்