வாழ்க்கை ஒரு பகிர்தல்

– க. அம்சப்ரியா புதிய பொறுப்பின் நாற்காலியில் அமர்ந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்கள் தன் வசமாகவில்ல என்பது அவன் கவலையாயிருந்தது. எல்லோருமே தன் முகம் பார்த்தால் மட்டுமே பணியில் கவனமாயிருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது.

வாழ்க்கை ஒரு கல்வெட்டாகும்

– க. அமசப்பிரியா நிறுவனங்கள், தனிநபர்கள், வேலை யிடங்கள் எங்கும் நிறைந்து கிடப்பது ஆலோசனை களும் குறைசுட்டிக் கூறும் உரையாடல்களும் தான்! எவ்வளவு தூரம் அதில் உண்மையிருக்க முடியும்? அல்லது கவனத்துடன் கூறப்        படுகிறவையாக இருக்கும்? ஆலோசனையை யாரிடம் கேட்கிறோம்? யாருக்குச்

வாழ்க்கையே இனி திசையாகும்

– க. அம்சப்பிரியா பெரும்பாலோரின் மனதிற்குள்ளும் ஒரு மிருகக்குணம் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்துக் கொண்டேயிருக்கிறது. வாய்ப்பு வருகிறபோது தன் குணத்தைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட குணத்தோடு ஒருவன் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தான்.

‘வாழ்க்கை ஒரு மாற்றுப்பாதை’

க. அம்சப்ரியா வாழ்க்கையை எப்படி வாழ்வதென்பது குறித்து நெடுநாட்களாகவே அவனுக்குள் சந்தேகம். காற்று அசைக்கிற மரமாகவும், வலைக்குச் சிக்குகிற மீனாகவும், யார் யாரோ கிழித்தெறிகிற வெற்றுக் காகிதமாகவும் தான் மாறிக் கொண்டிருப்பதாக எப்போதும் அவனுக்குள் இடைவிடாத உறுத்தல்.

வாழ்க்கை அழகின் உச்சம்

– க. அம்சப்ரியா முயற்சிக்கிற காரியங்கள் யாவுமே வெற்றியில் முடிய வேண்டுமென்றுதான் நினைக்கிறோம்! ஒன்றிரண்டு அப்படி அமையலாம்! அமையாமல் போகிறபோது முந்தையது எப்படி வெற்றியாக அமைந்தது என்று யோசிக்க மறுத்து, இப்போதைய தோல்வியைப் பற்றிய எண்ணங்களால் தன்னைப் புதைத்துக் கொண்டு அதிலிருந்து

வாழ்க்கை ஓர் ஆரவாரம்

வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள தேவையான ஈரத்தன்மையுள்ள செயல்களை உள்ளடக்கிய ஊற்று ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கிக் கிடக்கிறது. இதை மறுக்க யாரால்தான் முடியும்?

வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது” என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள்.

வாழ்க்கை ஒரு திருவிழா

உழைத்துக் களைக்கிற எல்லோர்க்குமே பிடித்தமானது விடுமுறைதான். விடுமுறையை ஒரு திருவிழாவினைப் போல் கொண்டாடி மகிழ்கின்றவர்கள் பலர் உண்டு. சாதாரண ஒருநாள் விடுமுறையே இப்படியெனில் ஒரு திருவிழா விடுமுறைக்கு கூடுதல் சிறப்புண்டு.

வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்

ஒரு மனிதன் எதையெல்லாம் கொண்டாடலாம்? பிறந்த நாள், திருமண நாள், பண்டிகைகள்… இப்படித் தொடரும் நிகழ்வுகள். சிலர் கொண்டாடுவதற்கென்றே நாட்களை கண்டுபிடிக்கிறார்கள். வாழ்க்கையின் சுமையை துளித்துளியாய் ரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்

-க. அம்சப்பிரியா இந்த உலகிற்கு வருகிறபோது மனிதனுக்கு தேவைப்படுகிற உடல் உறுப்புகளோடுதான் அவதரிக்கிறான். பற்றாக்குறை உறுப்புகளோடு வரலாமே தவிர, கூடுதலாக யாரும் வருவதில்லை. அப்படி வருகிறபோது பொருத்தமில்லையென மருத்துவ உலகம் அப்புறப்படுத்திவிடுகிறது.