வாழ்க்கை ஒரு பகிர்தல்
– க. அம்சப்ரியா புதிய பொறுப்பின் நாற்காலியில் அமர்ந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்கள் தன் வசமாகவில்ல என்பது அவன் கவலையாயிருந்தது. எல்லோருமே தன் முகம் பார்த்தால் மட்டுமே பணியில் கவனமாயிருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது.