மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

மரபின் மைந்தன் ம. முத்தையா மனம் எனும் மாயக்கம்பளம் குழந்தைப் பருவத்தில் சொல்லப்படும் மிகப்பல கதைகளில் முக்கியமானது மாயக் கம்பளம். மனதில் ஓர் இடத்தை நினைத்தால் மறுவிநாடியே அங்கே கொண்டு போய் சேர்க்கக்கூடிய மாயக்கம்பளம் அந்தக் காலக் குழந்தைகள் மனதில் அடிக்கடி வந்து போகும். காலையில் கண்விழித்துப் பார்த்தால் படுக்கையில் இருப்பது தெரிய வந்து, பக்கத்தில் … Continued

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம. முத்தையா வில்மாவின் வெற்றிக்கதை சாதனை என்பதை ஒரு மலையாக உருவகம் செய்கிறபோதே, ஓர் உண்மை நம்மை உறுத்துகிறது. சாதனையின் உயரம் என்று சமூகம் எதையும் நிர்ணயிக்கவில்லை. எல்லாச் சிகரங்களையும்விட எவரெஸ்ட் பெரிய தென்பதால், எவரெஸ்ட்டை எட்டுவது சாதனையின் உச்சமென்று சொல்லப்படுகிறது.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ராபின் ஷர்மா கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. பட்ங் ம்ர்ய்ந் ஜ்ட்ர் ள்ர்ப்க் ட்ண்ள் ச்ங்ழ்ழ்ஹழ்ண் என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, … Continued

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்..!

– மரபின்மைந்தன் ம. முத்தையா கொஞ்சம் முயன்றால் அதைச் செய்திருக்கலாம். சூழ்நிலை சரியாக இல்லை, பொறுப்பில்லாமல் எதையாவது முயற்சி செய்து சூடுபட வேண்டாமே என்று பார்த்தேன்”. சவால்களை எதிர்கொள்ளாத பலரும் சொல்லிக் கொள்கிற சமாதானம் இது. பொறுப்புடன் இருப்பதென்றால் கனவு களைத் துறப்பதல்ல. பொறுப்புடன் இருப்பதென்றால் சவால்களைத் தவிர்ப்பதல்ல. துணிந்து களத்தில் இறங்கி, முயன்று, வெற்றிகளைத் … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் முத்தையா வாரன் பஃபெட் ”என்ன! இன்னைக்கு இந்த கம்பெனியோட ஷேர் பத்து சதவிகிதம் பளீர்னு எகிறிடுச்சே! ‘அட ஆமாம்பா! நம்ம வாரன் பஃபெட் அங்கே பங்கு வாங்கியிருக்காரு! அதான்!” 1970களில், அமெரிக்காவிலுள்ள டீக் கடைகளில் டோநட் கடித்தபடி இப்படி சிலர் பேசியிருப்பார்கள். அந்த அளவுக்கு, பங்குச் சந்தைகளின் போக்கைத் துல்லியமாக கணித்தவர் … Continued

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

தடம் பதியுங்கள் எல்லாத்திறமைகளும் இருக்கும்போது, ஆனால் உரிய வாய்ப்புகள் இல்லாதபோது, ஏற்படும் மனத்தடையை என்ன செய்வது? இந்தக் கேள்வியை பலரும் பலவிதங்களில் எதிர் கொள்வதுண்டு. சாதாரணமாக வருகிற பதில், உரிய வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சாமர்த்தியசாலிகள் தருகிற பதில், உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

திறக்கும் திசைகள்

ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம்கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள் செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின்மைந்தன் ம. முத்தையா சான் வால்டன் வால்மார்ட் – வரலாற்ற நாயகன் என் வீட்டிலிருந்த பசுமாட்டைத் தடவிக் கொடுத்துவிட்டு, வேக வேகமாய் பால் கறந்து கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். பாலைப் புட்டிகளில் அடைத்து வாடிக்கையாளர்கள் வீடுகளில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு வீடு வீடாய் நாளிதழ்கள் விநியோகிக்க வேண்டும். அப்புறம் கிளம்பிப் பள்ளிக்கூடம் போகவேண்டும்.

உன் பொறுப்பு

கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன் கங்கையைத் தேடிப் புறப்படு! கூனல் நினைவுகள் நமக்கெதற்கு- நல்ல கூரிய உணர்வுகள் படைத்திடு! தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை- நீ தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு!