மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா தடைகள் தகர்த்த கலாம் உயரப் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமானியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார். ”நான் சிறுவனா யிருந்த போது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப் பேன். ஆகாயத்தில் விமானங்கள் பறந்தால் அண்ணாந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு … Continued

சொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிகிறதா?

– மரபின் மைந்தன் முத்தையா அறிவின் எல்லையைத் தாண்டிய ஞானம் இருந்தால் மட்டுமே அறிவு பயன்படுகிறது. இந்தியத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ம.கிருஷ்ணன், செப்டம்பர் 13ல் பொறுப்பேற்றார். சங்கத்தின் புதிய கொடியை அறிமுகம் செய்து தலைமைப் பொறுப்பினை ஏற்றார்.

எதுவும் கைகூடும்

இவர்கள் எழுந்த மனதுக்குள்ளே சுற்றும் காற்று நுழைவதில்லை! கவலைகள் வளர்ந்த இதயத்திலே கனவின் வெளிச்சம் விழுவதில்லை! எட்டுத் திசையும் திறந்திருக்கும் இதயத்தில் வெற்றி விளைகிறது! கட்டிவைக்காத கனவுகளே காரியமாய் அங்கு மலர்கிறது!

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

அட்டைப்படக் கட்டுரை சவால்களே சந்தோஷம் – மரபின் மைந்தன் முத்தையா கனங்களிலோ வீடுகளிலோ இருக்கும் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டால், அலகு கொண்டு குத்துகிறது அழகுக் குருவி. கண்ணாடி பிளப்பது அதனால் முடியாத காரியம் என்று அதற்கு யாரும் சொல்லாததால் உற்சாகமாய் முயல்கிறது. நாம் பார்த்தது கண்ணாடி கொத்துவதை மட்டும்தான். ஆனால், “அலகைத் திறந்தபடி அது … Continued

பாதை நீள்வது உனக்காக

மனம் உன் செயல்களைப் பார்க்கிறது- – – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது– – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம்

சாதனை மந்திரங்கள்

அட்டைப்படக் கட்டுரை – மரபின்மைந்தன் ம. முத்தையா புரியவே புரியாத புதிய துறையில், மற்றவர்களை நம்பி அகலக்கால் வைப்பதைவிட தெரிந்த துறையில் நிதானமாகவும் உறுதியாகவும் முன்னேறுவதே புத்திசாலித்தனம். உள்ளதே உறுதி கனவுகளைத் தொடர்வது என்பது வேறு. கானலைத் தொடர்வது என்பது வேறு. உங்கள் கனவுகளை எட்டும் வலிவு, எட்டத் தகுந்த

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

ஒரு கேள்வியோ சவாலோ எதிரே மலை போல் நிற்கிறது. அதனை எப்படியெல்லாம் கடந்து வரலாம் என்று பல கோணங்களில் பார்த்து வரும் போது அந்த சவாலை எல்லாக் கோணங்களிலுமே பார்த்துவிட முடிகிறது.

நல்ல நாள்

– மரபின் மைந்தன் முத்தையா காற்றில் தவழ்கிற ஒருபாடல்– – அது காதில் விழுந்தால் நல்லநாள் நேற்று மலர்ந்தது ஒருதேடல்- – அது நெஞ்சில் இருந்தால் நல்லநாள் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம்- – அது

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம.முத்தையா உள்ளே இருக்கும் கனல்தான் வெளியே இருக்கும் தடைகளை நகர்த்தும் தார்மீக பலத்தைத் தருகிறது. மனிதனின் வெற்றி தோல்விக்கான அளவுகோல்கள், அவனுடைய செயல்கள் மட்டும் தான். சமூகத்தால் கவனிக்கப்படுகிற சாதனைகள், பெரும்பாலும் சமூக நலனுக்காக செய்யப்படுபவைதான். தன்னலம்

வாழ்க்கையின் பாதை

– மரபின் மைந்தன் முத்தையா புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை?