வருமானம் பெருக வளமான வழிகள்

நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது.

நாளை என்றொரு நாளுண்டு

-மரபின்மைந்தன் ம. முத்தையா எல்லாம் புதிதாய்த் தொடங்கவென இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்; என்றோ செய்த தவறுகளை இன்று திருத்த எண்ணுகிறோம்.

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள்

-மரபின்மைந்தன் ம. முத்தையா வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

அறிவு நிரந்தரம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம் புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும் கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில் காண்பவை எல்லாம் பதிந்துவிடும்!

பின்னடைவுகளை பிளந்து முன்னேறு

– மரபின் மைந்தன் ம. முத்தையா வாழ்வில் சில சம்பவங்கள் நமக்கு சவால்விடும் விதமாய் அமையும். அத்தகைய சவால்கள் வரும்போதெல்லாம் தொடை தட்டி எழுபவர்கள் சோதனைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். தொடை நடுங்கி நிற்பவர்கள் தோற்கிறார்கள். இது ஒற்றை வரி உபதேசமல்ல. உண்மையின் சாரம். நிகரற்ற சாதனையாளர்கள் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட சத்தியம்.

இனிமேல் இல்லை மனச்சோர்வு

– மரபின் மைந்தன் ம. முத்தையா அச்சத்தில் இருப்பவர்களில் தொடங்கி உலை கொதிக்கும் நேரத்தில் அரிசிக்கு வழி தேடுபவர்கள்வரை பலதரப்பினருக்கும் ஏதோ ஒரு மனச்சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. தனிமை – தோல்வி பற்றிய அச்சம் – தோற்ற வலியின் மிச்சம் – இழப்புகள் – ஏமாற்றம்… என்று எத்தனையோ புறக்காரணங்களைப் பட்டியலிடலாம்.

துளியும் தளராதே

– மரபின் மைந்தன் முத்தையா துளியும் தளராதே! மலிவு விலையில் மண்ணுலகெங்கும் பகைவர்கள் கிடைப்பார்கள்! மிகவும் விரைவாய் மனிதா உன்மேல் பழிசொல்ல நினைப்பார்கள்!

அன்பும் கனிவும் வெற்றிக்கு வழி

திரு. எஸ். கே. மயிலானந்தம் தலைவர் – எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள் முதலில் செய்த முதலீடு என்னவோ 3000 ரூபாய் தான். இன்று உலக மயமாகும் நிறுவனமாய் உயர்ந்திருக்கின்றன எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள். முதலில் உரம் வியாபாரம், அப்புறம் கோழித்தீவன விற்பனை – கூடவே முட்டைக் கொள்முதல் – கோழிகளுக்கு மருத்துவ சேவை என்று தொடங்கி, … Continued

எத்தனை மாறினாலும் சத்தியம் மாறாது!

டாக்டர் என்.எஸ்.குமார் என்.எஸ்.கே. மிஷன் ஒர்க்ஸ் தொழிலாளியாக வாழ்க்கையின் தொடக்கம், தொடர் சோதனைகள், தோல்விகள். ஆனால் இலட்சியப் பிடிப்போடு இடையறா முயற்சி இவற்றின் விளைவாய் இன்று தொழிலதிபராய் ஜெயித்திருக்கிறார் இவர். சுற்றுச் சூழலுக்கு உகந்த பேப்பர் பேக் உற்பத்தி செய்யும் இயந்திரங்களைத் தயாரிக்கும் என்.எஸ்.கே. மெஷின் டூல்ஸ் உரிமையாளர் திரு. என்.எஸ்.குமார் அவர்களுடன் ஓர் சந்திப்பு.