திட்டமிட்டால் வெற்றி உறுதி

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!

நினைவு நல்லது வேண்டும்

– உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் இருட்டை விரட்டும் வெளிச்சமாக நாமக்கல் மாவட்டம், குருசாமி பாளையம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது. திரு. வெங்கட்ராமன் என்ற தமிழாசிரியர், அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஏறத்தாழ 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டு 1984-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். வந்த சுமாரான வருமானத்தில் சேமிப்புடன் கடன் வாங்கி … Continued

நினைவு நல்லது வேண்டும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் திருக்குறளில் புதிதாக எதுவும் விளக்கம் சொல்லிவிட முடியாது. அத்தனை விளக்கங்கள் அறிஞர்கள் பலரால் சொல்லப்பட்டுவிட்டன. ஒவ்வொரு அதிகாரத்தின் கீழுள்ள குறட்களை, அந்த அதிகாரத் தலைப்புக்கு ஏற்றவாறு பொருள் கண்டும் மகிழலாம்; அதிகாரத் தலைப்பை மறந்து பொதுப்படையாகவும் பொருள் கண்டு மகிழலாம்.

உடல் நலமா? மன நலமா?

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் தொடர் எண் : 8 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, மலேசிய அமைச்சர் நண்பர் டத்தோ சரவணன் அவர்கள் வந்திருந்தார். நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவுடன் அமைச்சரும், நானும் கவிஞர் வீட்டுக்குச் சென்றோம். விழாவுக்கு

நினைவு நல்லது வேண்டும்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் வாத்துக்களுடன் நீந்தலா வானத்தில் பறத்தலா? வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன், வாத்துக்களுடன் நீந்திக் கொண்டிருக்கக்கூடாது.”

நினைவு நல்லது வேண்டும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் உண்மையும் இன்மையும் இலக்கிய மேடைகளில் கலகலப்புக்காகவும் அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் ஒரு கவிதை சொல்லப்படுவதுண்டு. கவிதை என்றும் அதைச் சொல்லி விட முடியாது. அழகாக அடுக்கப்பட்ட நான்கு வரிகள் அவை.

நினைவு நல்லது வேண்டும்

தந்தையில்லா வீடும் தலைவனில்லா நாடும் ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தனக்குப்பின் அவன் விட்டுச் செல்வதை வைத்தே முடிவு செய்ய வேண்டும் என்கிறது ஒரு குறள். பிள்ளைகளை வைத்துப் பெற்றோரை முடிவு செய்யலாம். பின்பற்றுவர்களை வைத்துத் தலைவனை முடிவு செய்யலாம்.

நினைவு நல்லது வேண்டும்

பொழுது  போக்குவதற்கா? ஆக்குவதற்கா? மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும்போது பார்க்க … Continued

நினைவு நல்லது வேண்டும்

நான் என்பதா நாம் என்பதா? செல்போன் என்று பரவலாக குறிப்பிடப்படும் கைபேசி இல்லாத நபர்களே இல்லை. கை இல்லாமல்கூட இருந்துவிடலாம்; கைபேசி இல்லாமல் இருக்கமுடியாது போலிருக்கிறது.

நினைவு நல்லது வேண்டும்

சுய நலமும் பொது நலமும் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த தத்துவ ஞானி. அறிவும், ஆற்றலும், மக்கள் நலன் பற்றிய எண்ணமும், எளிமையும் கொண்ட தலைவர்கள் ஒரு விபத்துபோல நம் நாட்டுக்கு அவ்வப்போது அமைந்துவிடுவதுண்டு. அப்துல் கலாம் நமக்குப் பெருமை சேர்த்தாரே … Continued