கான்பிடன்ஸ் கார்னர் : 3

சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று, விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது. அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா. ” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார். போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

கான்பிடன்ஸ் கார்னர் : 2

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்குள் சண்டை வந்து விட்டது. ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம், “நான்தான் நம் பெற்றோர் பெற்ற பிள்ளை. நீ தத்துப் பிள்ளை தான்!” என்றதும் அந்தக் குழந்தைக்கு முகம் வாட வில்லை.

கான்பிடன்ஸ் கார்னர் : 1

அந்த அரசனுக்கு 4 மனைவிகள். நான்காவது மனைவிமேல் மிகுந்த மோகம். மூன்றாவது மனைவி மீதும் இரண்டாவது மனைவி மீதும் ஏகப்பிரியம். ஆனால் முதல் மனைவியை மட்டும் சரியாக கவனிக்கவில்லை.

அவசரக் காதல்

posted in: தொடர்கள் | 0

டாக்டர். எஸ். வெங்கடாசலம் M(MA)., RHMP, RAMP, RSMP,RNMP., டாக்டர். வி. ஆவுடேஸ்வரி RHMP, RSMP, DYN, HHA., இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாய் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் “காதல்”. சிறந்த படிப்பாளிகளையும், திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது “காதல்” மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் … Continued

வெற்றிப் பாதை : வெற்றிக்கு ஒரு திட்டம்

நமது நம்பிக்கை மாத இதழும், பி..எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘வெற்றிப் பாதை’ பயிலரங்கின் இரண்டாம் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் சென்டர் அரங்கில் கடந்த 21.08.2005 அன்று நடைபெற்றது.

டாக்டர் குமாரபாபு அவர்களுடன் நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டு கால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அழித்து வருபவர். அவருடன் ஓர் … Continued

மாபெரும் சபையினில் நீ நடந்தால்…

posted in: தொடர்கள் | 0

சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.

டீ.வி.பார்க்காத கடவுள்

posted in: தொடர்கள் | 0

அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா?

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள். புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

சிரி சிரி.. சிரிப்பு….. அடக் கடவுளே!

posted in: தொடர்கள் | 0

1950ல், மெல்போர்னில் நடந்த சம்பவம் இது. ஒரு நிறுவனம், தன் ஊழியர் ஒருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதற்குத் தெரியுமா? அந்த ஊழியரின் தாடை எலும்பு பணிநேரத்தின் போது பிசகியதற்காக!! எப்படிப் பிசகியது? அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அந்த ஊழியர் கொட்டாவி விடும்போது பிசகியது.