புதுவாசல்
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அநாதையாக கிடக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அந்தக்குழந்தைக்கு வரும் ஆபத்துக்களையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையை பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.