என்னைக் கண்டெடுத்தேன்
– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ”நிகழ்வுகள் அனுபவத்தை தருகின்றது. அனுபவம் நம்மை நமக்கே தருகின்றது” வாழ்க்கை என்பது நம்மை நாமே கண்டெடுக்கும் ஒரு தேடல். நாம் நமக்குக் கிடைக்காதவரை உலகம் நமக்குக் கிடைக்காது. இந்தத் தேடலில்தான் வாழ்க்கை தொடங்குகிறது. போதி மரத்தடியில்தான் சித்தார்த்தன் தன்னைத் தானே கண்டெடுத்தான், புத்தனாக.