எதைச் சொல்வது?

புகழ்ந்து சொல்வது பின்னால் சலிக்கும் இகழ்ந்து சொல்வது எதிர்ப்புகள் வளர்க்கும் மகிழ்ந்து சொல்வது மனதை மலர்த்தும் உணர்ந்து சொல்வதே உயர்வுகள் வளர்க்கும் அறிவுரை சொல்வது அலுத்திடச் செய்யும் பரிந்துரை சொல்வது தவிர்த்திடச் செய்யும் விரித்துரை சொல்வது விரயங்கள் செய்யும் அனுபவ உரையே ஆயிரம் செய்யும் பதட்டத்தில் சொல்வது பகையை வளர்க்கும் மயக்கத்தில் சொல்வது மமதை வளர்க்கும் … Continued

நமக்குள்ளே

‘நமது நம்பிக்கை’ ஜுலை இதழில் ‘வாழ்வில் என்ன நேர்ந்தாலும் தன் அடிப்படைத் தன்மை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்’ என்னும் வரிகளில் வெற்றியின் ரகசியத்தை சொல்லிய பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் வெற்றித்திசை விழாப் பேருரை வெகுசிறப்பு.

சோர்விலிருந்து தீர்வுக்கு

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

நீதிகளையும் நிதிகளையும் கலப்போம்…

தரமான கல்வி, சிறந்த வியாபாரம், மகிழ்ச்சியான வாழ்க்கை, வண்டி வாகனம், நினைத்ததை அடையும் தன்மை, வெளியுலகில் மரியாதை, நண்பர்களுடன் நல்ல நட்பு, குடும்பத்தில் பாசம், குழந்தைகளுடன் அன்பு, மனைவியுடன் காதல்,

உங்களுக்குள் ஒலிக்கும் நேர்முக வர்ணனை

விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே விளையாட்டுகளுக்கு செய்யப்படும் நேர்முக வர்ணனைகளுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்த விளையாட்டிலேயே முன்னொரு காலத்தில் முத்திரை பதித்தவர்களும், நேர்முக வர்ணனையாளர்களாய் அவதாரம் எடுப்பதுண்டு.

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை: 1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். 2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

நமக்குள்ளே

நமது நம்பிக்கை ஜுன் இதழில் ஆசிரியரின் கவிதையை வாசித்தேன் ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாய் இது போன்ற கவிதையை வாசித்தே தீரவேண்டும். அதில் பல அர்த்தங்கள் உள்ளன. அதை உணர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. இது மட்டுமல்ல அச்சில் ஏற்றிய அனைத்து கட்டுரைகளும் மிக பயனுள்ளதாய் இருக்கின்றது. தேன் துளிகளை சேகரித்த தேனீக்கு … Continued

அறியத் துடிக்கும் ஆவல்

நமது இந்தியத் தத்துவங்களில் ஆசையை ஒழிக்க வேண்டும். அவை மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என மூன்று வகைப்படும் எனக் கூறிவந்தார்கள். ஆனால் இந்த மூன்று ஆசைகள் மட்டுமில்லாமல் வேறு சில ஆசைகளும் இருக்கின்றன. பதவி ஆசை, புகழ் ஆசை, தெரியாத புதிர்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை.

ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்?

இன்று வீட்டு முகவரி அலுவலக முகவரியை விடவும் முக்கியம் உங்கள் மின்னஞ்சல் முகவரி. ஒற்றை வரியில் உலகமே உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. ஈமெயில் எனப்படும் இந்த மின்னஞ்சலில் உள்ள சிறப்பம்சங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

நினைவு நல்லது வேண்டும்

பொழுது  போக்குவதற்கா? ஆக்குவதற்கா? மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும்போது பார்க்க … Continued