சேமிப்பின் பலம் கைகொடுக்கும் குழந்தையின் கல்விக்கு!

– நல்லசாமி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரால் கூறப்பட்ட வாக்கு. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருகிறது. ஒரு சிலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியை தனது குழந்தைகளின் … Continued

கற்றலையும் கற்பித்தலையும் கைகொள்

– மகேஸ்வரி சற்குரு EBOOT START நாம் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் நமக்குக் கற்றுக்கொடுத்த வெற்றி வார்த்தைகள். தினமும் நாம் கேட்கும் வார்த்தைகள் இது. கம்ப்யூட்டரை மீண்டும் ஒருமுறை புதியதாக இயக்க strart மெனுவில் கிடைக்கும் restart மூலம் துவங்குகிறோம். கண்ட்ரோல்”ஆல்ட்”டெலீட் இவை மூன்றும்தான் புதிய இயக்கத்திற்கான மந்திரச் சாவிகள். கட்டுப்பாடு”மாற்றம்”அழித்தல் தேவையற்ற

உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில்

– சேவூர் நாகராஜ் நம்முடைய வாழ்க்கை நாம் விரும்புவதுபோல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது. உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசியுங்கள். “தயக்கம்” என்று தான் பதில் வரும்.

நம்பிக்கை சாவதில்லை

மணமகள் பெயர் கேட்டி. வயது 21. மணமகன் பெயர் நிக். வயது 23. இருவருமே பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்குமே உயிரைத் தின்னும் கொடிய நோய்கள்.

நம்ம குழந்தை நல்ல குழந்தை

(A GUIDE FOR PARENTS) தே. சௌந்தரராஜன் அன்னையும் பிதாவும் அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.

புத்திக்குள்ளே புதையல் வேட்டை

1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?

இயக்க வைப்போம் வியக்கவைப்போம்

சுடும் உண்மையாய் ஒரு “சுளீர்” கட்டுரை – கே.ஆர்.நல்லுசாமி இளைஞர்களே! குறிப்பாக கிராமத்து இளைஞர்களே! எங்கே உங்களுக்குத் தடை? உங்கள் வீட்டிலா? உங்கள் நண்பர்களிடத்திலா? உறவினர்களிடத்திலா? நிச்சயமாக உனது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது இந்த மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும்.

அந்த காலம் இந்த மாதம்

ஜுன் 1 1980 சி.என்.என் நிறுவனம் இந்த நாளில் மாலை 6.00 மணியளவில் ஒளிபரப்பைத் தொடங்கியது – “உலகம் அழியும் வரை எங்கள் ஒளிபரப்பை நிறுத்த மாட்டோம். உலகம் அழிவதையும் ஒளிபரப்புவோம்” என்று சொன்னார், அதன் தலைவர் டெட்டெர்னர் பிலிக்.

நமக்குள்ளே

மே – 2009 நமது நம்பிக்கை அட்டை சுவாமி விவேகானந்தரைத் தாங்கி, “விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதை” என்ற தலைப்புடன் காண்போர் அனைவரையும் கவரும் வண்ணம், சிந்திக்கும் வண்ணம் அமைந்து இருந்தது. மே மாதச் சூழலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதையில் தங்களின் சேவைகளைத் தொடர ஆரம்பித்தால்

சிந்தனைசெய் மனமே!

எது கடினம் “அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்” – சாக்ரடீஸ் மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச்சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா?