நமக்குள்ளே
“சொல்லுதல் யாருக்கும் எளிதாம் எளிது சொல்லிய வண்ணம் செயல்!” என்று கண்டிப்பாக மாற்றித்தான் எழுதியிருப்பார். அந்த அளவிற்கு “நமது நம்பிக்கை” ஊக்கமும், உற்சாகமும், அளிக்கின்றது. பிற புத்தகங்கள் படிப்பவர்கள் “உலக எண்ணிக்கையில் ஒருவர் என்றால்’ நமது நம்பிக்கை படிப்பவர்கள் “உலகம் எண்ணுகையில் ஒருவராக திகழ்வார்” என்பது திண்ணம்! வாழ்க உமது சேவை! வளர்க உமது புகழ்!