வெற்றி வாசல் 2009

இந்த மாதம்  மனநலமருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து … மனமிருந்தால்…. நமது நம்பிக்கை மாத இதழ் ஆண்டுதோறும் நடத்திவரும் வெற்றி வாசல் எனும் மெகா பயிலரங்கம் 20.12.2009 அன்று கோவை எஸ்.என். ஆர் அரங்கில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழகம் முழுவதும் இருந்து நம்பிக்கை யாளர்கள்

புது வாசல்

நூற்றுக்கு நூறு இயக்கம் நீங்களும் சுய முன்னேற்ற பயிற்சியாளராகலாம் நூற்றுக்கு நூறு இயக்கம் எல்லோரும் வெற்றியாளர்கள்தான் என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் இம்முயற்சிக்கு நூற்றுக்கு நூறு என்ற வார்த்தைதான் பொருந்தும் என்பது யோசிக்கும்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இயக்கம்?

வெற்றித் திசை

வெற்றித் திசை 19.09.09 இசைத்துறையில் கலை இளமணி படடம் பெற்ற மாணவி செல்வி கிருத்திகாவுக்கு தஞ்சை மஹாராஜா நிறுவனர்கள் சார்பாக ‘மஹாராஜா வெற்றி விருது’ வழங்குகிறார் சொல்வேந்தர் சுகி சிவம்

வெற்றி வாசல் 2008

-கோபிநாத் நாளை நமதே எங்கிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குகிறோம்? நாளையைப்பற்றிய அச்சத்திலிருந்து. நாளைக்கு காலையில் என்ன நடக்கும்? நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? பெரும்பாலான இந்தியனுடைய கனவு நாளை என்ன? பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறேன். எந்த வங்கியில், என்ன சொத்து சேர்த்து வைக்கப்போகிறேன். பிள்ளைக்கு யாரைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன். பிள்ளை … Continued

சிகரம் உங்கள் உயரம்

அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை ரவி தமிழ்வாணன் பாராட்டு .ஏ.அப்துல்ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி 23-01-2009 அன்று நடந்தது. ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி தொடங்கி மாயூரம் ஆசாத் பெண்கள்

வெற்றி வாசல் 2008

-சொல்வேந்தர் சுகி. சிவம் முன்னேற விரும்புகிறவர்கள் ஒரு ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கருத்தை அநாவசியமாக எதிர்க்கிறவர்கள், கேலி பேசுகிறவர்களோடு வீணான விவாதம் செய்வதை தவிர்த்துவிட்டாலே வேகமாக முன்னேற முடியும் என்பதை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும். பெருவாரியான மக்கள் முன்னேற முடியாததற்கான காரணம் தங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொன்று அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் … Continued