இந்த சுடர்களும் ஒளிரட்டுமே..!
உருகவைக்கும் உண்மை நிலை சில ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரக்கூடியது தசைச்சிதைவு நோய். விருப்பமுடன் விளையாடும் போது விழுகிற குழந்தை அடிக்கடி விழுவதும், எழுவதற்கு சிரமப்படுவதும் ஆரம்ப அறிகுறிகள். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்து போக, கை கால்கள் மடங்கிக் கொள்ள, முடங்கிப் போகிற இந்த மலர்கள் சக்கர நாற்காலியில் காத்திருக்கின்றன… நிரந்தரமாய் குணமாக்கும் மருந்தொன்றை … Continued
நமக்குள்ளே
தலைவராக தகுதி உள்ளவர்கள் இன்று எப்படி இருக்க வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக அட்டைப்பட தலையங்கத்திற்கு கடைசிப்பக்கத்தில் விடை அளித்து விட்டார் அத்வைத் சதானந்த். ஆம் இப்ப எல்லோரும் தலைவராக தயாராக இருக்கோம். தங்கபரமேஸ்வரன், திட்டக்குடி. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று, நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்ற துணை … Continued
வாழ நினைத்தால் வாழலாம்
– மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா? அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேக லதா eye glasses online மார்க்கெட்டிங், விற்பனை இரண்டும் சில விநாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள். இந்தியச் சூழலில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் மனதில் ஒரு தயாரிப்பை 'பச்சக்' என்று பச்சை குத்த மாங்கு மாங்கென்று உழைப்பவர்கள் மார்க்கெட்டிங் துறையினர். அதை களத்தில் எடுத்துக்கொண்டு போய் இலக்கை முடிப்பவர்கள் விற்பனை யாளர்கள். … Continued
நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்?
– கிருஷ்ண வரதராஜன் மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும். மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த … Continued
புது வாசல்
நம்பிக்கை ஒளி இரண்டாண்டுகளுக்கு முன்னால், எழுத்தாளர்கள் சங்க மாநாடு ஒன்றில் விற்பனையாளர்கள் இல்லாத புத்தகக்கடை ஒன்றைக் கண்டேன். புத்தகங்களுக்கு நடுவில், சிலேட்டில், வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஜோல்னா பையில் பணத்தை வைத்துவிடுமாறு வேண்டப்பட்டிருந்தது.
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா ஸ்டீன் கோவே ” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ” என்றொரு பாடல் உண்டு. ஒரு குரல், ஒரு வரி, ஒரு புத்தகம், ஒரு வார்த்தை கூட சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும். குடும்பத்துடன் விடுமுறையை உல்லாச மாகக் கழித்துக் கொண்டிருந்த விடுமுறைநாளில், வாசித்துக் கொண்டிருந்த … Continued
திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அன்று இரவு முழுவதும் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தேன். எனது கண்கள் தூக்கத்தை விவாக ரத்து செய்து விட்டது. மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது விழிகளை மூடி எப்படி உறங்க முடியும்? எங்கள் வீடு, ஊருக்கு வடக்கில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. … Continued
தலைவராக தயாராகுங்கள்
– அத்வைத் சதானந்த் கிருஷ்ணதேவராயர் அரண்மனை மாடத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடன் இருந்த தேரோட்டி தயங்கித்தயங்கி கேட்டான், “தெனாலிராமனும் மற்ற மந்திரிகள் போலத் தானே அவருக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத் துவம் கொடுக்கிறீர்கள்?” ராமன்மேல் பலரும் பொறாமை கொண்டிருந்தனர். அவர்களில் தேரோட்டியும் ஒருவன் என்பது தெரிந்ததால் கிருஷ்ணதேவராயர் எதுவும் பேசாமல் தனக்குள் சிரித்துக்கொண்டார். தூரத்தில் சென்று … Continued
இருப்பதை உணர்வோம்
வழக்கறிஞர் த, இராமலிங்கம் தனக்குள்ளே ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனித படைப்பும் வீணான படைப்பு இல்லை. நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். ‘இழக்கும்வரை நம்மிடம் இருப்பதன் அருமை நமக்குத் தெரிவதில்லை’ என்று பொதுவாக நாம் அனைவருமே பேசிக் கொள்கிறோம். ஒன்றின் முக்கியத்துவத்தை உணராமல், … Continued