உணர்ச்சி… உணர்வு.. என்னங்க வித்தியாசம்..?

ஆசிரியர் குழுவினரின் அரட்டைக் கச்சேரி வெளியிலே கிளம்பறபோது ஒரு ஸ்ப்ரே எடுத்து விஷ்க்ன்னு அங்கே இங்கே அடிச்சுக் கறோமே! அது உணர்ச்சி. பூஜையறைக்குள்ள, பூக்களோட வாசனைக்கு போட்டியா, காற்றில் கை கோர்த்து கமகமன்னு வருது பாருங்க, ஊதுவத்தி வாசனை… அது உணர்வு. வ அலை போல வீசுகிறது உணர்ச்சி. ஆற அமர அனுபவிக்கிறது உணர்வு. ஜெயிக்கணும்னு … Continued

வெற்றியின் பன்முகங்கள்

– ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் திரு. K.R. நாகராஜ் உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் தலைசிறந்தவராக இருப்பவர், பில் கேட்ஸ். அடுத்து நமது ஊரில் நல்ல வளர்ச்சியோடு இருப்பவர் ரிலையன்ஸ் அம்பானி. அடுத்து நல்ல கோட்பாடுகளைக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் ஒன்று அது டாடா. இன்றைக்கு இந்திய அளவில் ஆடவர்களுக்குக்கான ஆடைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்கள் … Continued

சமுதாயப் பணியில் சங்கீதக்குயில் பத்மஸ்ரீ. சுதாரகுநாதன்

நேர்காணல் சமுதாயா பவுண்டேஷன் அறக்கட்டளை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி….? சங்கீத உலகில் நான் 30 ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் அதிக கச்சேரிகள் நிதிதிரட்டும் விதமாக செய்கிறோம். சமுதாயத்திற்குப் பயன்படும் விதமாகவும், கேன்சர் பவுண்டேஷன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மற்றும் பல அமைப்புகளுக்காக பாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நாம் அறக்கட்டளை தொடங்கினால் என்ன … Continued

இரண்டரை இலட்சம் மரங்கன்றுகள்

ஆக்கப்பணியில் ஈஷாவின் ஆனந்த அலை!! சில மாதங்களுக்குள்ளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டதும், ஒவ்வோர் ஊரிலும் அந்த மரங்களை வளர்க்கப் பசுமைப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும் சமீபத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்கள். விரைவில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.

புத்தாண்டில் புதையல் எடுங்கள்!

தீர்மானங்களில் தீர்மானமாய் இருங்கள்..! உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட! ஜனவரி முதல் வாரத்தில் ‘ அதுவும் முதல் நாளில் உடற்பயிற்சிக் கழகங்கள் நிரம்பி வழியும். ஜனவரி முழுவதும் ஜிம்களில் பலரும் ஜம்மென்று பயிற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்க முடியும், மெல்ல மெல்ல அடுத்துவருகிற மாதங்களில் கூட்டம் குறையும். ஆண்டுக்கட்டணம் செலுத்திய வர்கள்கூட … Continued

நமது பார்வை

புதிய இலக்குகள்! புதிய விளக்குகள்! பற்பல துறைகளிலும் மாற்றங்களுக்கான வாய்ப்புகளுடன் புத்தாண்டு புலர்கிறது. வெளியில் உள்ள சூழல் மாறிக்கொண்டே இருப்பது போலவே, வளர்ச்சிக்குத் தக்கவாறு, மனிதர்களின் இலக்குகளும் மாறிக்கொண்டே வருகின்றன. தொடங்குகிற நேரத்தில் வகுத்த இலக்குகளுக்கும், தொடர்கிற நேரத்தில் வகுக்கிற இலக்குகளுக்கும் நடுவே நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.

வால்போஸ்டர்

உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டிய போஸ்டர் தோல்வி என்பது கம்ப்யூட்டர் ஹேங்க் ஆவது போலத்தான்.. அடுத்து செய்வது ரீ-ஸ்டார்ட் என்பதைத்தான் அது சொல்கிறது.

மன நல நிபுணர் டாக்டர் குமராபாபு நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து வருபவர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

அந்த மனிதர், பெங்களூரின் கடும் போக்குவரத்துக்கு நடுவே தன் விலையுயர்ந்த காரில் சிக்கிக் கொண்டார். வண்டிகள் நகரத் தொடங்கும்வரை வெளியே வேடிக்கை பார்த்தவர், ஒரு முழு குடும்பமே ஒற்றை ஸ்கூட்டரில் பயணம் செய்வதைப் பார்த்து அதிர்ந்தார். இரண்டு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுக்கு ஒரு

கான்பிடன்ஸ் கார்னர் – 5

கொடும்நோயால் மரணப்படுக்கையில் இருந்த இளம்பெண் உறவினர்களிடம் சொன்னாள், ”நான் இறந்ததும் என் கையில் ஒரு கரண்டியை வையுங்கள். புதைக்கும்போதும் அகற்றாதீர்கள்” என்று. காரணம் கேட்டபோது சொன்னாள், ”சின்ன வயதில் பாட்டியுடன் விருந்துக்குப் போகும்போது, முதல் இரண்டு உணவு