கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

உங்கள் செயல்திறன் கூடியது எப்படி? இது ஜெனரல் மோட்டர்ஸ் ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டியில் கேட்கப்பட்ட கேள்வி. அதில் பரிசு பெற்ற பதில்களில் ஒன்று. என் திறமை பற்றிய என் மதிப்பீட்டின் அளவைவிட என் மேலாளர் இன்னும் கூடுதலாக

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

“கோபப்படாமல் காரியங்கள் இல்லை. கோபப்படாமல் இருக்கவே முடியாது” ஒரு சீடர். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார், “கோபம் என்பது விரைந்து செல்லும் வாகனம் போன்றது. வேண்டிய இடத்தில்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -3

அந்தப் பெண்ணின் வீடு தூசும் தும்புமாய் இருக்கும். அவளுக்கு ரோஜா என்றால் பிடிக்கும். ஒருநாள் நான்கு ரோஜாக்களை வாங்கினாள். பூச்சாடியில் வைக்க விரும்பினாள். அது அழுக்காய் இருந்தது. துடைத்து மேசையில் வைத்தாள். மேசை அழுக்காய் இருந்தது.

கான்ஃபிடன்ஸ் கார்னர்- 2

பிளாஸ்டிக் மாலையைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள் சிறுமி. அதைத் தன்னிடம் தருமாறு வற்புறுத்தினார் அவளது தந்தை. தர மறுத்து அழுது அடம்பிடித்தாள் அவள். பெருமூச்சுடன் தன் பையிலிருந்த முத்து மாலையைத் தொட்டுப் பார்த்து

கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

ஒரே நேரத்தில் நான்கு பந்துகளைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தைக்காரரை சர்க்கஸில் பார்த்தான் அந்தச் சிறுவன். “உங்கள் பந்துக்கள் விழவே விழாதா?” என்றான். அவர் சொன்னார். எப்போதாவது ஒன்றிரண்டு பந்துகள் கைநழுவும். ஆனால் தரையில்

இதழ் வழியே SMS

நமக்கு ஏற்புடையதும், ஏற்பட்டதும் ஆன சூழ்நிலைகளில் வாழ்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. சூழ்நிலைகளையும் புன்னகைத்து வரவேற்பது வாழ்வின் கலை.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி நம் நாட்டில், சிறந்த தலைவர்கள், அதிக அளவில் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ?

நமது பார்வை

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் மொழிக்கு கணிசமான பங்குண்டு. தாய்மொழியில் சரளமாகப் பேசவும் எழுதவும் பழகிய தலை முறையில்தான், ஆங்கில ஆளுமையும் பன்மொழிப் புலமையும் சாத்தியமாயிற்று.

நமது நம்பிக்கை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

எண்ணங்களில் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் எழுச்சியுரை : திரு. தி.க.சந்திரசேகரன் 30-05-2010 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.

இதழ் வழியே

SMS உங்கள் வெற்றிக்கு துணையான குழுவை உருவாக்கும்போது…… ஜெயிக்க விரும்பும் மனிதர்களை தேடுங்கள். அது கடினமாக இருப்பின் தோல்வியை வெறுக்கும் மனிதர்களை தேடுங்கள்.