துணிச்சல் இன்றி வெற்றி இல்லை

திரு. கே.கே. இராமசாமி நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை ஷார்ப் இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்தெடுத்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே.இராமசாமி. அவருடன் உரையாடினோம்.

வசந்தப் போர்க்களம்

மரபின் மைந்தன் ம.முத்தையா புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம்

வெற்றிப் பாதையில் வழித்துணை – லேனா தமிழ்வாணன்

மரபின்மைந்தன். ம.முத்தையா ஒரு பிரம்மாண்டமான மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கண்ணுக்கெதிரே விரிந்திருக்கும் மிகப்பெரிய மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருப்பார். அவர்முன் திரண்டிருக்கும் ஜனத்திரளில் ஒரு துளியாய் இருந்து சொற்பொழிவைக் கேட்கையில், நமக்கென்று பிரத்யேகமாய் ஓர் உணர்வு ஏற்படாது.

மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்!

மரபின் மைந்தன்.ம.முத்தையா அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன?

விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி

-மரபின்மைந்தன். ம. முத்தையா காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் !!

வள்ளுவர் அறக்கட்டளை க. செங்குட்டுவன் நேர்காணல் வள்ளுவர் ஹோட்டல்ஸ், வள்ளுவர் நூலகம், வள்ளுவர் அறக்கட்டளை, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி என்று எல்லாத் திசைகளிலும் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்து வரும் கரூர் க.செங்குட்டுவன், பல புதுமைகளின் பிறப்பிடமாய்த் திகழுகிறார். அவருடன் உரையாடிய போது…

புதுக்கணக்கு

மரபின் மைந்தன் ம. முத்தையா மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;

பாலகுமாரன் நேர்காணல்

-மரபின் மைந்தன் ம. முத்தையா (எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.)

ரகசியம்தான் அதிசயம்!

-மரபின் மைந்தன்.ம.முத்தையா பார்க்க முடியா இடங்களில் எல்லாம் பாம்புச்சட்டை கிடக்கிறது; கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக் கிளையில் இருந்து பிறக்கிறது;

வாழப்போவது புதிய வாழ்க்கை

மலேசியா சிங்கப்பூர் நாடுகளின் புகழ்பெற்ற மனோதத்துவ பயிற்சியாளர் 600க்கும் மேற்பட்ட அனுபவ பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ள டைனமிக் உள மனோவியல் பயிற்சி இயக்குநர் மாஸ்டர் டாக்டர். கேப்ரியல் ந.ந நேர்காணல்.