இடைவெளியை நிரப்புங்கள்

– மகேஸ்வரி சற்குரு ”நான் எப்படியாவது பெரிய ஆளாக மாறிடணும்.” ”நான் மட்டும் மனசு வைச்சா?!” ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றுகின்ற நினைப்பு இதுதான். அது சரிதான். எப்படியும் பெரிய ஆளாக மாறிடலாம். ‘எப்படி?’ என்பதில் இருக்கிறது வெற்றி! மனதில் பளிச்சிடுகின்ற இலக்குகள்மீது நாம் பயணிக்கின்ற போது கிடைக்கின்ற சுகம் தனியான, தணியாத சுகம். ”அவதார்” ஆங்கிலப்படத்தின் … Continued

கனவுகளை துறப்பதா பொறுப்புடன் இருப்பது?

– வினயா உங்கள் சட்டையை நீங்களே பிடித்து உலுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி யானால் உங்களுக்குள் உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டதாக அர்த்தம். ஆயிரம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனம் அடைகாத்தது. உங்கள் இளமைப்பருவம் தொட்டு அந்தக் கனவுகள், முட்டைக்குள் இருக்கும் உயிர் போல முட்டி மோதிக் கொண்டிருந்தன.

ஆளுமையின் குணங்கள்

– மகேஸ்வரி சற்குரு ”ஏம்ப்பா! உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா?” ”இவர் என்ன சுத்த நன்றி கெட்ட மனுஷரா இருக்காரே?” அது சரி… அதே நன்றி கெட்ட மனுஷர்னு சொல்லியாச்சு. இதுலே சுத்தம் என்ன வேண்டிக் கிடக்கு? இல்லையா? இந்த வாக்கியங்கள் அன்றாட வாழ்வில் நாம் கேட்கின்ற, பார்க்கின்ற காட்சிகள். 97 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஏஹஸ்ரீட்ண் … Continued

நமக்குள்ளே

அனுராஜனின் மாத்தியோசி தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.

நம்பிக்கை விற்பவர்

கடந்த வாரத்தில் ஒருநாள் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பேச்சில் இருக்கும் வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இரண்டு நிமிஷத்தில் மூன்று விஷயங்களை சொல்லி முடித்துவிடுவார். உற்சாகமான மனிதர்.

உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

– கிருஷ்ண வரதராஜன் உங்களை விளம்பரம் செய்வதில் முதலில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள்தான். உங்களை இந்த உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்தை கொண்டிருந்தார்கள். நீங்கள் குழந்தையாக இருந்த தருணத்தில் இருந்து பார்ப்பவர்களிடம் எல்லாம் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ‘என்ன அழகா பாடுவான் தெரியுமா’ என்று பெருமை பொங்கப் … Continued

வாஸ்கோடாகாமாவிற்கு வழிகாட்டியது யார்?

– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அச்சத்தோடுதான் எழுந்தேன். என்றாலும் எனக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. பேராசிரியர் இல.செ.கந்தசாமி அவர்களைப் பார்த்து, ”உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுவார்கள் என்றுதான் நாங்கள் காத்துக் கிடக்கிறோம். திசை தெரியாத பறவைகளாகச் சுற்றித்திரிகிறோம். வழிகாட்டுதலுக்காக காத்துக் கிடந்து காத்துக்கிடந்து எங்களைக் கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் யாருடைய வழிகாட்டுதலுக்காகவும் காத்துக்கிடக்கப் … Continued

பண்பாடு என்னும் அடையாளம்

-இயகோகா சுப்பிரமணியம் தேடி வருபவர் யாராய் இருப்பினும், நின்று வணங்கி இருக்கை கொடு; செல்லும்பொழுது வாயில்வரையிலும், சென்று சிரிப்புடன் விடைகொடு; புது டெல்லி. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அலுவலகத்தில் அவரைச் சந்திப்பதற்காக நேரம் கொடுத்திருந்தார். ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால், நேராக எங்களை அவரது … Continued

அவரவர் கடமை

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்..!

கர்வோர் மத்தியில் சில நம்பிக்கைகளும் உண்டு. சில மூட நம்பிக்கைகளும் உண்டு. ஆனால், அந்த மூடநம்பிக்கைகள் அறியாமையிலிருந்து பிறந்தவை அல்ல. அசாத்தியமான நம்பிக்கையில் பிறந்தவை. உதாரணமாக, ஒரே நேரத்தில் பலரையும் சோதனை போடுகிற பணியில் இருக்கும் காவலர்கள்கூட, ஒவ்வொருவரையும் பிரித்து மேய்ந்து அனுப்புவதில்லை. சிலரைப் பார்த்த மாத்திரத்தில் லேசாகப் பரிசோதித்து அனுப்பி விடுவார்கள்.