அந்தக் காலம் இந்த மாதம்
மே 1 1886ல் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதைக் குறிக்கும் விதமாய் 1889ல் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆண்டு தோறும் அதே தேதியில் கூடுவதென்று முடிவெடுத்தது. 1904ல் ஆம்ஸ்ட்ரடாமில் கூடிய சர்வதேச சோஷலிச மாநாடு, ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று … Continued