நம்பிக்கைக்குப் பட்டறிவுதான் துணையிருக்கும்
திரு.வலம்புரி ஜான் ‘ஞானபாரதி’ வலம்புரிஜான், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்துக்கலை, பேச்சுக் கலை, போன்றவற்றில் தனக்கென்று தனிபாட்டை வகுத்திருக்கும் வித்தகர். நாடாளுமன்றத்தில் முழங்கிய நாவலர். உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்திருக்கும் இந்த வார்த்தைச் சித்தர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.