நேர்காணல்

மலேசிய கூட்டமைப்புப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ.மு. சரவணன் நேர்காணல் (நிர்வாகி – இலக்கியவாதி – அரசியல் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் டத்தோ. மு.சரவணன். பிஞ்சுப்பருவத்தில் பேச்சாளராய் மலர்ந்து, கல்லூரிப் பருவத்தில் அரசியலில் நுழைந்து, நாற்பது வயதில் மலேசியாவின் துணையமைச்சராய் பொறுப்பேற்றிருக்கிறார்.

திரு. இளங்கோவன் நேர்காணல்

உங்களது இளமைப் பருவம் பற்றி….. எனது தந்தையார் பெயர் திரு. குழந்தைசாமி. தாயார் பெயர் சுப்புலட்சுமி. நான் 07.10.1958-ல் பிறந்தேன். எனது கல்வி அரசு ஆரம்பப் பள்ளியில் துவங்கியது. வெள்ளக்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தது. அங்கு இரண்டாம் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பிறகு 1975ல் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். 180 மாணவர்களில் 172வது இடத்தை

BPO துறை மீண்டும் மலரும்

Atom Multi Media திரு. மதன் மோகன் அவர்களுடன் நேர்காணல் உங்களைப் பற்றி? என் பள்ளி படிப்பு முழுவதுமே ஊட்டியில்தான். நான் இளநிலை வணிகவியல் பட்டத்தை, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றேன். எனது எம்.பி.ஏ. பட்டப்படிப்பை பாரதியார் மேலாண்மை பள்ளியில் பயின்றேன். முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்த காலம்

அதிக லாபம் தரும் முதலீடுகள் பாதுகாப்பானவையா?

நேர்காணல் நிதி ஆலோசகர் திரு. நல்லசாமி அவர்களுடன் நேர்முகம் நிதி ஆலோசகர்’ என்பது பெரிய பெரிய நிறுவனங்களில் உள்ள பதவி. இத்தகைய ஆலோசகர்கள் தனிமனிதர்களுக்குத் தேவையா என்ன? ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப பல்வேறு கால கட்டங்களில் தேவைகள் மாறுபடும். இதன் அடிப்படையில் அவர் தன் எதிர்கால தேவைகளை திட்டமிட வேண்டியுள்ளது. ஓர் இளைஞர் … Continued

சென்னை ஐடியா ப்ளஸ் சேர்மன்

நேர்காணல் 1. உங்கள் பின்புலம் பற்றி சொல்லுங்களேன். கல்லூரி படிப்பிற்கு பிறகு, புதிராக இருந்த வாழ்க்கையை எனக்கு புரிய வைத்தது புத்தகங்கள்தான். புத்தகங்கள் எனக்குள் நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அந்த தருணத்தில்தான் என் வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் உணர்ந்தேன். தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடும் எதிர்காலம் பற்றிய

அன்பும் கனிவும் வெற்றிக்கு வழி

திரு. எஸ். கே. மயிலானந்தம் தலைவர் – எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள் முதலில் செய்த முதலீடு என்னவோ 3000 ரூபாய் தான். இன்று உலக மயமாகும் நிறுவனமாய் உயர்ந்திருக்கின்றன எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள். முதலில் உரம் வியாபாரம், அப்புறம் கோழித்தீவன விற்பனை – கூடவே முட்டைக் கொள்முதல் – கோழிகளுக்கு மருத்துவ சேவை என்று தொடங்கி, … Continued

எத்தனை மாறினாலும் சத்தியம் மாறாது!

டாக்டர் என்.எஸ்.குமார் என்.எஸ்.கே. மிஷன் ஒர்க்ஸ் தொழிலாளியாக வாழ்க்கையின் தொடக்கம், தொடர் சோதனைகள், தோல்விகள். ஆனால் இலட்சியப் பிடிப்போடு இடையறா முயற்சி இவற்றின் விளைவாய் இன்று தொழிலதிபராய் ஜெயித்திருக்கிறார் இவர். சுற்றுச் சூழலுக்கு உகந்த பேப்பர் பேக் உற்பத்தி செய்யும் இயந்திரங்களைத் தயாரிக்கும் என்.எஸ்.கே. மெஷின் டூல்ஸ் உரிமையாளர் திரு. என்.எஸ்.குமார் அவர்களுடன் ஓர் சந்திப்பு.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

திரு. ஏ.கே. ஜெயக்குமார் நிறுவனர் – கண்ணன் ஜூபிலி காபி திரு. ஏ.கே. ஜெயக்குமார் அவர்கள் புகழ்பெற்ற கண்ணன் ஜூபிலி நிறுவனத்தின் நிறுவனர். மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பல தலைமுறை வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ள நிறுவனம். கோவையில் தொடங்கி, பல ஊர்களிலும் கோவையிலும் பல கிளைகளை பரப்பி வளர்ந்திருக்கும் இந்நிறுவனத்தின் நிறுவனரோடு நமது சந்திப்பு.

திருப்தி என்பது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்

திரு.சோம. வள்ளியப்பன் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு. சோம. வள்ளியப்பன் பிரபல தன்முனைப்புப் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் நாளும் புதுப்புது உத்திகளையும், வழிகாட்டுதல் களையும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி மனிதர் களுக்கும், குழுக்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் இருப்பவர். இன்று மிக அதிகஅளவில் விற்பனையில் இருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.

சி.ஆர்.ஐ சவால்களின் சாம்ராஜ்ஜியம்!

திரு. எ. சௌந்திரராஜன். CRI பம்ப்ஸ் ஆண்டொன்று 7,50,000 பம்ப்புகள் உற்பத்தித் திறன். 65 நாடுகளுக்கு ஏற்றுமதி. அமெரிக்காவுக்கு சப்மெர்சிபிள் பம்ப், மோட்டார்கள் ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம். அமெரிக்காவின் மத தரச்சான்றிதழ் பெற்ற சப்மெர்சிபிள் மோட்டார்களைத் தயார் செய்யும் முதல் நிறுவனம். இப்படி, பல முத்திரைகளைப் பதித்திருக்கும் CRI மிக, எளியமுறையில் 1961ல், அமரர் … Continued