இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்

நேர்காணல் – கனகலஷ்மி இளம் சாதனையாளர் ஆன்மால் விஜ் உங்கள் ஆரம்ப நாட்கள் பற்றி? என்னுடைய பள்ளிப்படிப்பை கோவை லிசியூக்ஸ் பள்ளியில் முடித்தேன். எங்கள் பள்ளியில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டேன். ஏதோ ஒரு துறையோடு நின்றுவிடாமல் இலக்கியம், கணிதம், கணினி என அனைத்திலும் என் திறமைகளை காட்டினேன். என் எல்லா வளர்ச்சிகளுக்கும் எனக்கு … Continued

உலகம் எங்கும் வாய்ப்புகள்

நேர்காணல் கனகலஷ்மி ரோஷன் அ.முகமது CEO – PLANET TUTOR இன்று என் நாட்டில் என் நகரில் அமர்ந்து பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

சிரமப்பட்டு… சிகரம் தொட்டு…

நேர்காணல்… – கனகலஷ்மி எதிர்பாராத வறுமையில் இளமைப் பருவம். புதிய சூழலில் புதிரான வாழ்க்கை. திசைதெரியாத நிலையில் திடீர் வெளிச்சம். திக்கு தெரிந்ததும் தொடரும் வெற்றி. இதுதான் இந்த சாதனை மனிதரின் வாழ்க்கை. மலேசியாவின் மிகப்பெரிய ஜவுளித் தொழிலதிபர் திரு.ரகுமூர்த்தி. வியர்வையில் வரைந்த தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.

வாழ்ந்திடத் தூண்டும் போர்க்குணம் வேண்டும்

அன்று மனதளவில் ஒடுக்கப்பட்ட சிறுவர்! இன்று மனோதத்துவ நிபுணர்! உடல் ஊனம் என்பது உடல் குறைவே தவிர தகுதிக்குறைவு அல்ல என்று தன் வாழ்வால் உணர்த்தியிருக்கும் இளம் சாதனையாளர்! ஊனமுற்றவர்களால், ஊனமுற்றவர்களை கொண்டு எடுக்கப்படுகிற திரைப்படத்தின் கதாநாயகன் தீபக், இனி நம்முடன்…..

வெற்றிச் சூத்திரங்கள்

– கனகலஷ்மி அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி துறை ஆய்வில் சாதனை படைத்திருக்கும் இந்தியர், பேராசிரியர் ஃபெரோஸ் பாபு. தன் வாழ்விலிருந்தும் ஆய்விலிருந்தும் அவர் அறிவிக்கும் வெற்றிச் சூத்திரங்கள் நம் மாணவர்களுக்கு புதிய திசைகளைத் திறக்கும்!! இதோ …. பேராசிரியருடன் நாம்!!

புதுமை புத்துணர்வு புத்தகம்

நேர்காணல் கனகலக்ஷ்மி ராஜீவ் காமினேனி ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஸ்டோர் மூலம் கோவையில் ஆங்கில நூல்கள் வாசிப்பில் அதிரடிப் புதுமைகள் புகுத்தியவர்.

திரு. சசிகுமார் நேர்காணல்

கார் வாங்கம் முன்பாக கீச்செயின் வாங்கினேன் சலியாத உழைப்பு! சரியான முனைப்பு! திரு. சசிக்குமார், தன்னையும் தன் கனவுகளையும் நம்பி இளைய வயதிலேயே வெற்றியாளராய் வலம் வருபவர். ஐஸ்வர்யா மார்க்கெட்டிங் நிறுவனர். பல்லாயிரம் பேர்களுக்கு வெற்றிச் சூத்திரத்தைப் பரிசளித்து வாழ்வில் வளம் பெருக வழிகாட்டுகிறார். வாருங்கள். சசிகுமாரை சந்திப்போம்….

நேர்காணல்

சூழ்நிலையால் பல நாடுகள் சென்று எண்ணற்ற சோதனை வழியிலும், சாதனை மடியை எட்டிப்பிடித்த திரு நாகூர் கனியிடம் நேர்காணல்……. உங்களைப் பற்றி……… என் பெயர் நாகூர் கனி. என் சொந்த ஊர் அஞ்சுகோட்டை, இராமநாதபுரம் மாவட்டம். என் தந்தை பெயர் அப்துல் வகாப். அம்மா பெயர் பரிதா. படிப்பு B.A. தமிழ் இரண்டாம் ஆண்டு.

நேர்காணல்

மாற்றம் தொடங்கட்டும் உங்களுக்குள் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் சஞ்சீவ் பத்மன் 1. உங்கள் பின்புலம் பற்றி? எனக்கு விமானப்படையில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேவை. அதனால் PSG கலை அறிவியல்

திரு. பி. சுரேஷ்குமார் நேர்காணல்

அதிகாரிகளை உருவாக்கும் அதிசய மனிதர் ‘தன்னார்வப் பயிலும் வட்டம்” அமைத்த திருச்சி மண்டல வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் திரு. பி. சுரேஷ் குமார் நம் நாட்டில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடித்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு முதலில் அவர்கள்