நேரம் எப்படி வீணாகிறது

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதை, “சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. முதல் முதலில் ஸ்ரீதர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, தான் நடித்துக் காட்டிய ஒரு சீன் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பார்.

நினைவு நல்லது வேண்டும்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் வாத்துக்களுடன் நீந்தலா வானத்தில் பறத்தலா? வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன், வாத்துக்களுடன் நீந்திக் கொண்டிருக்கக்கூடாது.”

முதுமைக்காலம் பொற்காலம்

– நல்லாசாமி நம் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பின் பலனை, எதிர்கால நலன் கருதி தகுந்த முதலீட்டுத் திட்டங்களில் சேமித்து வைப்பதனால், முதுமைக்காலம், தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது கௌரவமாகவும் அமைவதனால், பொற்காலமே.

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பொறுமை கடுகினும் சிறிது நம்முடைய தொழில் வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, முன்னேற்றத்தை நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது போட்டிகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுவது இயல்பு. இவற்றை நாம் தவிர்க்கவும் இயலாது,

அடமானமா அதிக வருமானமா

– கே.ஆர்.நல்லுசாமி அவமானத்திற்குப் பயந்து அடமானம் வைத்த காலம் ஆரம்பகாலம். எங்கே கடன்காரன் கதவை தட்டிவிடுவானோ, கண்ட இடத்தில் நிறுத்தி கேட்டு விடுவானோ, நண்பர்களும், நல்லவர்களும் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தாலும், ஆரம்ப காலத்தின் முதலீடே மனைவியின் மாங்கல்யத்தை தவிர அனைத்து

எட்ட நில் பயமே, கிட்ட வராதே

– டாக்டர் எஸ். வெங்கடாசலம் உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது

சாதனைச் சதுரங்கம்

– ம. திருவள்ளுவர் அருமையான தலைமைக்கு ஆறுமுகங்கள் தலைமைக்குத் தேவை ஆறு முகங்கள்: உயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றா நினைக்கிறீர்கள்? – இல்லை – ஆறு முகங்கள்!

நேர்காணல்

மாற்றம் தொடங்கட்டும் உங்களுக்குள் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் சஞ்சீவ் பத்மன் 1. உங்கள் பின்புலம் பற்றி? எனக்கு விமானப்படையில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேவை. அதனால் PSG கலை அறிவியல்

நமது பார்வை

உலகத்தமிழ் மாநாடு – ஒரு பார்வை கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவற்றின் அசுர வளர்ச்சி, மொழி நுட்பங்களுக்கும், கலை நுட்பங்களுக்குமான தேடலையே தேடிப்பார்க்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக்காலம் இந்த மாதம்

அக்டோபர் 1, 1958 அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதன் ‘கிரெடிட் கார்டை’ செய்தியாளர் சந்திப்பில் அறிமுகம் செய்தது. 2,50,000 மக்களும், 17500 நிறுவனங்களும் இதை வாங்க காத்துக்கொண்டு இருந்தனர்.