நீங்களும் ஜீனியஸ்தான் – 2

அத்வைத் சதானந்த் ஜீனியஸ்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் உருவாகிறார்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் முதல் கட்டுரையை படித்துவிட்டு நிறைய கேள்விகளை நம் வாசகர்கள் முன் வைத்தார்கள். கேள்விகள் தான் ஜீனியஸ்களை உருவாக்குகிறது என்பதால் இந்த மாதம் கேள்வி பதில் மூலமாக நாமும் ஜீனியஸ்தான் என்பதை உணர்வோம்.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய வாழ்க்கையை கற்பிப்போம் – தொடர் 3 உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப்பாரு என்ற பாடத்தையும் … Continued

திருச்சியில் துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம்

– ராதேகிருஷ்ணா சென்னை, கோவைக்கு அடுத்து திருச்சியில் 11.10.2009 அன்று துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம். ஹோட்டல் பெமினாவில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1200 மாணவர்கள் பெற்றோர் உடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புது வாசல்

நூற்றுக்கு நூறு இயக்கம் நீங்களும் சுய முன்னேற்ற பயிற்சியாளராகலாம் நூற்றுக்கு நூறு இயக்கம் எல்லோரும் வெற்றியாளர்கள்தான் என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் இம்முயற்சிக்கு நூற்றுக்கு நூறு என்ற வார்த்தைதான் பொருந்தும் என்பது யோசிக்கும்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இயக்கம்?

வெற்றித் திசை

வெற்றித் திசை 19.09.09 இசைத்துறையில் கலை இளமணி படடம் பெற்ற மாணவி செல்வி கிருத்திகாவுக்கு தஞ்சை மஹாராஜா நிறுவனர்கள் சார்பாக ‘மஹாராஜா வெற்றி விருது’ வழங்குகிறார் சொல்வேந்தர் சுகி சிவம்

நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

எண்ணங்களில் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 18-10-2009 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002. எழுச்சியுரை : தா.ராஜாராம்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

கனவுகளை இலக்குகளாக மாற்றுவதும் இலக்குகளை எட்டுவதும் நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டான் அந்த இளைஞன். பெரியவர் பதில் பேசாமல் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த இளைஞன், “பதில் தெரியவில்லையா?” என்றான். “பதில் சொல்லிவிட்டேன்” என்றார் அவர். “செடிகளில் பூத்திருக்கும் பூக்களே கனவுகள். செடிகளை

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

பெஞ்சமின் ஃபிராங்க்ளின், ஃபிலடெல்ஃபியாவின் வீதிகளில் வெளிச்சம் நிரப்ப, உள்ளூர் நிர்வாகத்திடம், விளக்குகள் அமைக்க வேண்டினார். அவர்கள் ஏற்கவில்லை. பிறகு, தன் வீட்டு வாசலில் பிரம்மாண்டமான விளக்கை அவரே அமைத்துக் கொண்டார். அதன் ஒளியைப் பார்த்து மக்கள் உள்ளூர் நிர்வாகத்தை வற்புறுத்தி தெரு விளக்குகள் அமைக்கச் செய்தனர். உதாரணமாய்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கைதி, ஒரு நதியைக் கடந்தாக வேண்டும். இருட்டில் ஓடிவந்தவன் தட்டுத்தடுமாறி படகொன்றில் ஏறி வேகவேகமாய் துடுப்புப் போடத் தொடங்கினான். திசை தெரியாததாலோ என்னவோ மறுகரை வரவேயில்லை. துடுப்பு பிடித்தபடி தூங்கிப் போனான். காலையில் அவனை எளிதாகக் கைது செய்தனர். காரணம், கரையோரம் கட்டப்பட்டிருந்த படகின்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

சிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தது அணில். சிங்கம் வேலை வாங்கிக்கொண்டே இருந்தது. சம்பளம்? “என்ன அவசரம்! உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும். அவசியம் தருகிறேன்” என்றது சிங்கம். பல ஆண்டுகள் கழிந்தன. முதுமையடைந்த அணில் ஓய்வு பெற நினைத்தது. கணக்கைத் தீர்க்குமாறு கேட்டது. விடைபெறும் நாளன்று ஒரு வண்டி நிறைய கொட்டைகளையும்