அந்தக்காலம் இந்த மாதம்

aug 2 , 1930 ‘வொன்டர் பிரட்’ என்ற உலகின் புகழ் பெற்ற ரொட்டித் துண்டுகளை கான்டினேன்டல் வங்கி நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது. உலகின் மிகப்பெரிய விற்பனைப் பொருளாக ‘வொன்டர்’ உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

நமது பார்வை

தேர்வுகள் என்பதென்ன? ஒரு மாணவனின் தகுதியை நிர்ணயிக்க அளிக்கப்படும் வாய்ப்புதான் தேர்வு. ஆனால் இன்று தேர்வு என்றால் அது மாணவர்களுக்கோர் அச்சுறுத்தல். பொதுத்தேர்வு என்றால் பெரும் அச்சுறுத்தல்.

நமது நம்பிக்கை மஹாராஜா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் வெற்றித் திசை

தஞ்சாவூரில் இடம்: சங்கீதமஹால் அரண்மனை நாள்: 22.08.09 சனிக்கிழமை மாலை 6 மணி பங்கேற்பு: அப்துல் காதர்

நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஸ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

நாள்: 16-08-2009 ஞாயிறு காலை 10.00 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002. கவிஞர் ரமணன் எழுதிய “எந்த வானமும் உயரமில்லை” சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா

எதைச் சொல்வது?

புகழ்ந்து சொல்வது பின்னால் சலிக்கும் இகழ்ந்து சொல்வது எதிர்ப்புகள் வளர்க்கும் மகிழ்ந்து சொல்வது மனதை மலர்த்தும் உணர்ந்து சொல்வதே உயர்வுகள் வளர்க்கும் அறிவுரை சொல்வது அலுத்திடச் செய்யும் பரிந்துரை சொல்வது தவிர்த்திடச் செய்யும் விரித்துரை சொல்வது விரயங்கள் செய்யும் அனுபவ உரையே ஆயிரம் செய்யும் பதட்டத்தில் சொல்வது பகையை வளர்க்கும் மயக்கத்தில் சொல்வது மமதை வளர்க்கும் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 5

மலைச்சரிவில் குழந்தைகளுடன் இறங்கிக் கொண்டிருந்தார் அந்த மனிதர். செங்குத்தாய் இறங்கியது பாதை. குழந்தைகள் மேலேயே திகைத்து நின்று கொண்டிருக்க, மிகக்கவனமாய் பாதைகளில் கால் வைத்துப்பாதி தூரம் வரை இறங்கிவிட்டார் அவர். பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு பயங்கரமான கோபம். “குழந்தைகளை

கான்பிடன்ஸ் கார்னர் – 4

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார். “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால்

கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஒரேயொரு நாள் எல்லோர் இதயங்களையும் எல்லோரும் பார்க்கலாம் என்று கடவுள் அறிவித்தார். மாசுமரு இல்லாமல் பொன்னாய் ஒளிவீசியது ஓர் இளைஞனின் இதயம். “அழகிய இதயன்” விருது அவனுக்கே கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தனர். கிழிந்தும், சிதைந்தும் கிடந்த ஒரு முதியவனுக்கே, “அழகிய இதயன்” விருதினை