குதிரையேற்றம்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் தங்களது சுகமான பயணங்கள் தொடர, அவர்களுக்கு அடுத்தவரின் முதுகுகள் தேவைப்படும். நமது முதுகு, இப்படிப்பட்டவர்களின் கண்களுக்குப் படாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
யார்? தலைவர்
– ரிஷாபாரூடன் இளமைக்காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல், தன்னை வழிநடத்த இன்னொருவர் வேண்டுமென எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை பலராலும் ஈர்க்கப்படும் காலமிது.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
உங்கள் செல்வாக்கு வட்டம் how to get your ex girlfriend back “யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால், எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்”. இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப் படுகிற செய்தி.
நமது பார்வை
சம்பள உயர்வுகளின் சர்ச்சைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கான கோரிக்கை- போராட்டம் ஆகியவை குறித்துப் பேசாத வாய்களில்லை. எழுதாத ஏடுகளில்லை.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேகலதா Text Your Ex Back Ebook Free எது உங்கள் சந்தை 1967. அகமதாபாத்துக்கு வந்தார் அந்த இளைஞர். துணிக்கடைகள் முன்பு தன் காரை நிறுத்தி, துணிச்சுருள்களைத் தானே தோள்களில் சுமந்து உள்ளே வருவார். துணிக்கடை முதலாளிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். “ரொம்ப சாதாரணமான குடும்பத்திலிருந்து வருகிறேன். நான், என் சகோதரர்கள், … Continued
சுவிட்சர்லாந்தில் வெற்றித் தமிழர்
மூளைதான் மூலதனம் அருள்ராசா நாகேஸ்வரன் நேர்காணல்: கனகலஷ்மி உங்கள் ஆரம்ப காலம் பற்றி? என் தந்தையின் பெயர் அருள்ராசா. என் பெயர் நாகேஸ்வரன். பிறந்த இடம் கல்லாறு, இலங்கை. அங்கே சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போதுதான் போராட்டங்கள் துவங்கின. ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தன. அப்பொழுது சாதாரண அரசு வேலை வாய்ப்பில் இருந்தேன். அத்தோடு … Continued
எல்லோருக்கும் இது நிகழும்
– சுவாமிநாதன் “வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா? காரணமேயில்லாமல் சலிப்பாய் இருக்கிறதா? ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு மீண்டும் தொடர்கிறீர்களா?” வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.
நமது பார்வை
தமிழில் பொறியியல் கல்வி தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாணவ மாணவியரின் சுயம் வளரவும் பெரிதும் துணை நிற்கும்.
அனுபவமே வலிமை!
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை. சுய விமரிசனமாய் வளர்ந்து, சுயதரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை.
கான்பிடன்ஸ் கார்னர் – 6
பலம் பொருந்திய சிறுவன் ஒருவன், பலமில்லாதவனை பகையாய் நினைத்தான். வீணாய் அவனை வம்புக்கு இழுத்தான். இருவருக்கும் நடுவே எல்லைக்கோட்டை வரைந்தான், பலமில்லாத சிறுவன். முரட்டுச் சிறுவனை கண்ணுக்குக்கண் பார்த்து, ‘எல்லைக் கோட்டைத் தாண்டிவா. பார்க்கலாம்” என்று சவால் விட்டான். ஏனளமாய்ச்