கான்ஃபிடன்ஸ் கார்னர் -1
கையில் கருவிகளுடன் காட்டுக்குள் தினமும் செல்லும் இளைஞனைக் கண்காணித்து வந்தார் அந்தப் பெரியவர். தீவிரவாதியா? தலைமறைவுக் குற்றவாளியா? ஒருநாள் பின் தொடர்ந்தார். பாறைகள் நிறைந்த பகுதியில் பூமியைத் தோண்டி தண்ணீர் தேடிக் கொண்டிருந்தான் அவன். விசாரித்தபோது விபரம் தெரிந்தது. வேலை தேடிவந்தவன் அவன். வேலை கிடைக்கவில்லை. உழைக்காமல் வீட்டிலிருக்க உள்ளம் ஒப்பவில்லை.
ஒரு கனவின் கதை
-மரபின்மைந்தன் ம. முத்தையா நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது – அதில் தேவ மூலிகை மணக்கிறது
நமக்குள்ளே
மே – 2009 நமது நம்பிக்கை அட்டை சுவாமி விவேகானந்தரைத் தாங்கி, “விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதை” என்ற தலைப்புடன் காண்போர் அனைவரையும் கவரும் வண்ணம், சிந்திக்கும் வண்ணம் அமைந்து இருந்தது. மே மாதச் சூழலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதையில் தங்களின் சேவைகளைத் தொடர ஆரம்பித்தால்
வெற்றி வாசல்
வானம் வசப்படும் வின்ஸ்டன் சர்ச்சில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு நிருபர், அவரைப் பார்த்து, ‘நீங்கள் ஒரு முட்டாள்’ என்றார். சர்ச்சிலுக்கு கோபம் வந்து, 5000 பவுண்ட் அபராதம், கூட ஆறுமாத சிறைத்தண்டனை என்று அந்த நிருபருக்கு தண்டனை தந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் சர்ச்சிலை சமாதானப்படுத்தி, எதற்கு இரண்டு தண்டனை தந்தீர்கள் என்றார்கள். என்னை முட்டாள் என்று
சிந்தனைசெய் மனமே!
எது கடினம் “அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்” – சாக்ரடீஸ் மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச்சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா?
கான்ஃபிடன்ஸ் கார்னர் -5
அந்தக் கடை முதலாளி புதிய தொழில்களில் ஈடுபட்டதால் கடையில் அதிக கவனம் செலுத்தவில்லை. உடனே பணியாளர்கள் பலருக்கும் கவனம் சிதறியது. சரியாக வேலை பார்க்காதவர்களை முதலாளி வேலையைவிட்டு நிறுத்தினார். உடனே, “விரைவில் கடையை மூடிவிடுவார்” என்ற வதந்தி பரவியது. எளிய வேலையில் இருந்த ஒருபெண் மட்டும்
கான்ஃபிடன்ஸ் கார்னர்-4
வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அந்தப் பெண் கண்டு வந்தாள். ஆனாலும் மலர்ந்த முகத்தோடும் புன்னகையோடும் உலா வருவதே அவள் வழக்கம். அவளை நன்றாக தெரிந்தவர்கள், இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும் இப்படி இருப்பது எப்படி? என்று கேட்டபோது அந்தப் பெண் தந்த பதில் அருமையானது. “கடலில் எத்தனை தண்ணீர் இருந்தாலும் கப்பல் மிதக்கும். ஆனால்
கான்ஃபிடன்ஸ் கார்னர் -3
கோயிலில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது. உள்ளங்கைகளில் பத்திரமாய் வாங்கின நண்பனிடம் உடன் வந்தவன் சொன்னான், “நீ எச்சரிக்கையாய் வாங்கி கண்களில் ஒற்றி, இதழ்களில் ஊற்றி, மிச்சத்தைத் தலையிலும் தெளிப்பாய். கொஞ்சம் அலட்சியமாய் இருந்தால்கூட சிந்திவிடும். பத்திரமாய் பாதுகாப்பதாக நினைத்து கைகளில் இறுக்க மூடினாலோ விரல்கள் வழியாக
கான்ஃபிடன்ஸ் கார்னர்- 2
கவலைவயப்பட்டிருந்த இளைஞன் ஒருவன், குளக்கரையில் அமர்ந்து தண்ணீரில் கல்லெறிந்து கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் பொதுவாய்ச் சொன்னார், “மனம் ஒரு குளம். கவலைகளை எறிய எறிய அதிலிருந்து வட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். குளத்தின் அமைதி குலையும். வட்டம் கிளப்புவதைத் தடுக்க வேண்டுமா? கல்லெறிவதை நிறுத்து.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-1
அந்த விருந்தில் எளிய ஆடைகளுடன் நுழைந்தார் ஒரு கவிஞர். பலரும் கண்டுகொள்ளவில்லை. பகட்டான ஆடையணிந்து வந்தார். பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர் கவிதைகளைப் படிக்காமலேயே புகழ்ந்தனர். உணவுண்ண அழைத்ததும், உணவு வகைகள் ஒவ்வொன்றாய் எடுத்து உடைகளில் தெளித்துக் கொண்டார். அதிர்ந்து நின்றவர்களிடம் அமைதியாகச் சொன்னார்,