நம்பிக்கை வைப்போம்
– உமாசங்கர் நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.
நினைவு நல்லது வேண்டும்
நான் என்பதா நாம் என்பதா? செல்போன் என்று பரவலாக குறிப்பிடப்படும் கைபேசி இல்லாத நபர்களே இல்லை. கை இல்லாமல்கூட இருந்துவிடலாம்; கைபேசி இல்லாமல் இருக்கமுடியாது போலிருக்கிறது.
வாழ்விலும் பொருள் தேவை
திண்டுக்கல் சிகரம் தொடக்கவிழாவில் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் நேற்று உலகத்திற்கு எது துன்பமாகத் தெரிந்ததோ, அதை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதற்குப் பெயர்தான் அறிவு. அந்த சமூகத்தின் பார்வை அறிவார்ந்த பாதை. பெரும்பாலும் நாம் விளம்பரப்படுத்தப் படுபவர்களைப் போலவே வாழ நினைக்கிறோம்.
சேமிப்பின் பலம் கைகொடுக்கும் குழந்தையின் கல்விக்கு!
– நல்லசாமி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரால் கூறப்பட்ட வாக்கு. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருகிறது. ஒரு சிலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியை தனது குழந்தைகளின் … Continued
கற்றலையும் கற்பித்தலையும் கைகொள்
– மகேஸ்வரி சற்குரு EBOOT START நாம் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் நமக்குக் கற்றுக்கொடுத்த வெற்றி வார்த்தைகள். தினமும் நாம் கேட்கும் வார்த்தைகள் இது. கம்ப்யூட்டரை மீண்டும் ஒருமுறை புதியதாக இயக்க strart மெனுவில் கிடைக்கும் restart மூலம் துவங்குகிறோம். கண்ட்ரோல்”ஆல்ட்”டெலீட் இவை மூன்றும்தான் புதிய இயக்கத்திற்கான மந்திரச் சாவிகள். கட்டுப்பாடு”மாற்றம்”அழித்தல் தேவையற்ற
உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில்
– சேவூர் நாகராஜ் நம்முடைய வாழ்க்கை நாம் விரும்புவதுபோல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது. உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசியுங்கள். “தயக்கம்” என்று தான் பதில் வரும்.
நம்பிக்கை சாவதில்லை
மணமகள் பெயர் கேட்டி. வயது 21. மணமகன் பெயர் நிக். வயது 23. இருவருமே பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்குமே உயிரைத் தின்னும் கொடிய நோய்கள்.
வீட்டுக்குள் வெற்றி
கிருஷ்ண. வரதராஜன் பெற்றோர்களுக்காக நாங்கள் நடத்தும் பயிற்சி நிகழ்ச்சிகளில், கேள்வி நேரத்தில், உங்கள் குழந்தைகளிடம் மாற்றவேண்டியவைகள் என்ன? என்று கேட்டால் பெற்றோர்கள் தரும் பட்டியல் முடிவே இல்லாததாகத்தான் இருக்கும்.
நம்ம குழந்தை நல்ல குழந்தை
(A GUIDE FOR PARENTS) தே. சௌந்தரராஜன் அன்னையும் பிதாவும் அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.
புத்திக்குள்ளே புதையல் வேட்டை
1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?