மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின் மைந்தன் முத்தையா பக்கத்து வீடுகளில் வசித்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு கொள்கை மட்டும் பொதுவாயிருந்தது. “பொம்மைகள் உடைப்பதற்கே” என்பதுதான் அது. பெரும் பாலான குழந்தைகள், அதே கொள்கையில்தான் இருக்கின்றன.
– மரபின் மைந்தன் முத்தையா பக்கத்து வீடுகளில் வசித்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு கொள்கை மட்டும் பொதுவாயிருந்தது. “பொம்மைகள் உடைப்பதற்கே” என்பதுதான் அது. பெரும் பாலான குழந்தைகள், அதே கொள்கையில்தான் இருக்கின்றன.
– மரபின்மைந்தன் ம.முத்தையா ரிச்சர்ட் ப்ரான்ஸன் ஒரு பொருளுக்கும் தயாரிப்புக்கும் உள்ள வித்தியாசம் பற்றி, தூத்துக்குடியில் நிகழ்ந்த ‘சிகரம் உங்கள் உயரம்’ கூட்டத்தில் திரு. சோம வள்ளியப்பன் நிகழ்த்திய உரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.
அட்டைப்படக் கட்டுரை மரபின்மைந்தன் ம.முத்தையா கிழக்கு இந்திய கம்பெனியை விலைக்கு வாங்கிய இந்தியர் மும்பையில் பிறந்து, சர்வதேச தொடர்புகள் கொண்ட தொழிலதிபராய் வளர்ந்த சஞ்சீவ் மேத்தா, இந்தியாவின் இணையில்லாத புதல்வராய் எழுந்து நிற்கிறார்.
– மரபின் மைந்தன் முத்தையா உன்னில் எழுகிற கனலில் – இந்த உலகே ஒளிபெற வேண்டும் மின்னில் எழுகிற சுடராய் – உன் முயற்சிகள் மழை தர வேண்டும்
– மரபின் மைந்தன் முத்தையா தங்களுக்குக் கீழே இருப்பவர்களை திறமையான ஊழியர்களாக மட்டுமல்லாமல் தரம் வாய்ந்த மனிதர்களாகவும் செதுக்குவதில் யாருக்கு அக்கறையும் ஆர்வமும் இருக்கிறதோ, அவர்களே வல்லமை மிக்க வழிகாட்டிகளாய் வளர்கிறார்கள்.
– மரபின் மைந்தன் முத்தையா ஒரு மனிதன் எட்ட வேண்டிய இலட்சியத்தை மலையுச்சி என்று கற்பனை செய்து கொண்டால், அதை எட்டுவதற்கான தடைகள் பெரும்பாலும் மனதிலேதான் இருக்கிறது என்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். உங்கள் கவனம் எதை நோக்கிக் குவிகிறது என்பதைப் பொறுத்தே அந்தத் தடையைத் தாண்டுவதும்
– மரபின் மைந்தன் முத்தையா விதைத்து வைத்த கனவுகளுக்கு விளைச்சல் காலம் வந்தது புதைத்து வைத்த ஆசைகளெல்லாம் பொங்கி வெளியே பாய்ந்தது
– மரபின் மைந்தன் முத்தையா மலையின் மேல் ஓடிய குதிரை பற்றிய இந்த விசித்திரக் கதையை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். முனிவர் ஒருவருக்கு அரசர் அந்தக் குதிரையைப் பரிசாக வழங்கினார். கொடுத்த கையோடு முனிவரின் காதில் ஒரு கெட்ட வார்த்தையையும் சொன்னார்.
– மரபின் மைந்தன் முத்தையா வானம் நமக்கோர் இலக்கானால் வளரும் நம்பிக்கை விளக்காகும் நானும் நீயும் முடிவெடுத்தால்
– மரபின் மைந்தன் ம. முத்தையா இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம் நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம் தமையை உணராதிருப்பதனால் – நாம் துயரம் என்று தவிக்கின்றோம் சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன? சுமைகள் மனதில் ஏற்பவனே – அதை சுட்டுப் பொசுக்கத் தயக்கமென்ன? உள்ளே இருக்கும் கனவுகள்தான் … Continued