நான்கு திசைகளும் நமதாகும்
காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள் ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும்
காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள் ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும்
தடையில்லை மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு
– மரபின் மைந்தன் முத்தையா முயற்சி என்பது தொடர்கதை தோல்வி என்பது சிறுகதை வேகவேகமாய் மலைமுகடுகளில் ஏறிக்கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள். அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அவர்கள் முகத்தில் கோபமும் வன்மமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதைவிட அதிகமாய் ஆயாசமும் சோர்வும். தங்கள்
(18 நாடுகளிலிருந்து 1500 குழந்தைகள் பங்கேற்றசர்வதேச குழந்தைகள் மாநாடு (Super Congress) ஒரு வாரம் கோவையில் நடந்தது. சாந்தி ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த இந்த வண்ணமயமான விழாவிற்காக எழுதிக் கொடுத்த இசைப்பாடல் இது)
– மரபின் மைந்தன் முத்தையா எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான். நம்மைவிட பலமடங்கு பெரிதாகவே ஓர் எதிராளி இருந்தாலும்கூட, எதிர்கொள்ளத் தொடங்கியதுமே ஒருவருக்கொருவர் பொருட்படுத்தத்தக்க சமமான சவாலாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும்.
நேற்றின் கிழிசல்கள் தைப்பதற்கு நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு
பாதைகள் இல்லாப் பாறைகள் வழியே பாய்ந்து வருகிற நதியொன்று! மோதி நடந்து தரையில் விழுந்து மெல்ல வகுக்கும் வழியொன்று!
பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ அது சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!!
– மரபின்மைந்தன் ம. முத்தையா கண்ணதாசன் ஊற்றெடுக்கும் நம்பிக்கை வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்டு வாழ்ந்து, தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நூல்களையும் படித்தறிந்து வருகிறநம்பிக்கை முதல்வகை.
-மரபின்மைந்தன் ம. முத்தையா நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது – அதில் தேவ மூலிகை மணக்கிறது