கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

யாருக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாது? (20ம் தேதிக்குள் உங்களின் சிறந்த பதில்களை அனுப்புகள். வெளியாகும் பதில்களுக்கு புத்தகங்கள் பரிசு) சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை

கேள்வி கேளுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்

– அத்வைத் சதானந்த் கன்பியூசியஸ் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் கூட்டம் கூடி இருப்பதை பார்த்தார். என்ன நடக்கிறது என்று விசாரித்தார். இரண்டு மாணவர்களுக்கு இடையே சண்டை. கருத்துச் சண்டை.

ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா இனிய மாணவ நண்பர்களே ! உங்களில் பலர், தங்களின் முழுத்திறனையும் வெளிக்காட்டுவதே இல்லை. முழுத்திறனையும் வெளிப்படுத்தி உழைப்பதே இல்லை. மேலோட்ட மான முயற்சிகளே செய்கிறீர்கள்.

சுந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புதுவாசல்

மாணவர் பகுதி உங்களால் முடியும் உலகை வெல்ல… கியூபாவில் அனைவருக்கும் கல்வி என்பதை எளிதாக சாத்தியமாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் பள்ளி கல்லுôரி என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து கல்வி

எல்லாக் கனவுமே எட்டும் தொலைவிலே!

பெங்களூரில் அந்தப் பெண்மணி, தன்வீட்டு கார்ஷெட்டில் தன் கனவு நிறுவனத்தைத் தொடங்கினார். தொழிற்சாலைகளுக்கும் பயன்படும் என்ஸைம்களை உற்பத்தி செய்வது அவருடைய விருப்பம். வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பித்தார். 1970களில் என்ஸைம் என்றால் என்னவென்று பலருக்கும் தெரியவில்லை.

அப்துல் கலாம் கற்ற பாடம்

ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் அப்துல் கலாம் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் அப்போதைய தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான், எஸ்.எல்.வி.3 எனும் செயற்கைக் கோளை உருவாக்கும் பொறுப்பை கலாமிடம் கொடுத்திருந்தார். ரோகிணி விண்கலத்திற்கு துணையாக விண் சுற்றில் இயங்க

தடுமாற்றம் இல்லாத தொடர் வெற்றி

– ரகுராம் தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால் உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா? உங்களை நீங்களே சரிபார்க்க… இதோ சில அடிப்படை அவசியங்கள்! வார்த்தைகளில் உண்மை: சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.

மூளைக்கு இதெல்லாம் முடியும்

முழு கவனத்தோடும் ஈடுபாட்டோடும் மூளையைப் பயன்படுத்தும்போது, பல அசாதாரண விஷயங்களை அனாயாசமாக செய்து முடிக்கமுடியும். உதாரணமாக 100 இலக்கங்கள் கொண்ட எண்ணை ஓரிருமுறை கேட்டுவிட்டு, நேராகவும் தலைகீழாகவும் சொல்லும் சக்தி மூளைக்கு உண்டு.