இப்படி இருந்தால் எப்படி?

– சிநேகலதா இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது. யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை. இருக்கும் நிலையில் நிறைவு

SMS

பருந்துகள் போல பறக்க ஆசைப்பட்டு… வாத்துகளை போல் நீந்தக் கூடாது. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பின் அதை நோக்கியே நகர வேண்டும்.

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்

1.    மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2.    ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3.    உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

கையெழுத்து மாறட்டும்… வெற்றிகள் குவியட்டும்….!

– க. அம்ச கோபால் முருகன் சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் பெறுவது அவர்களின் கையெழுத்து. நன்றாகப் படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து. கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:- 1. எழுத்து வடிவங்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும். 2. எழுத்துகளுக்கு … Continued

எது பெரிய விஷயம் தெரியுமா?

க்டர் சீயூஸ் கெய்ஸல், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றுவதில் பிரபலமானவர். இவர் குழந்தையாய் இருந்த போது, இவருடைய தாயார் பாடிய தாலாட்டுப்பாடல்களே தமக்கு ஆதர்சம் என்பாராம் கெய்ஸல். 1904ல் பிறந்த கெய்ஸல் குழந்தை எழுத்தாளராகவும் கேலிச்சித்திரங்கள் வரைபவராகவும் புகழ்பெற்றார்.

ரோஷப்பட்டால் பாடுபடுவாய்! கோபப்பட்டால் படாத பாடுபடுவாய்!

– கே.ஆர்.நல்லுசாமி அது என்னங்க ரோஷம், கோபம்? நமது வாழ்க்கையை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்கின்ற வண்டிக்கு எரிபொருள் தாங்க இந்த கோபமும், ரோஷமும்.

இறங்கினால் வெற்றி

– சோம வள்ளியப்பன் நண்பர் ஒருவரை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். முன்பிருந்த அளவு பருமனாக தெரியாததால், கேட்டேன், ‘என்ன  ரவி, எடை குறைந்தது போல தெரிகிறதே!’ மனிதர் சந்தோஷமாகிவிட்டார். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல்

சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா தனக்கென ஒரு அட்டவணையை தயார் செய்திருக்கிறாள் நாகசாந்தி. பள்ளி முடிந்தவுடன் கராத்தே, ஹிந்தி, கணிப்பொறி வகுப்புகள் முடித்து இரவு 1 மணி வரையிலும் கணிப்பொறியில் தகவல் சேகரிக்கும் தேனீயாக இயங்குகிறாள்

நம்பிக்கை SMS

ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும் வெற்றிச் சிந்தனைகளோடு உலா வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நமக்குள்ளே

“கனவுகள் உனது பிறப்புரிமை” என்ற கவிதை மிகவும் அருமை. இன்றைய மாணவ மாணவிகள் ஏராளமான அழுத்தங்களால் பலவிதமான சவால்களை எதிர்கொள்ளும் இக்காலங்களில் இக்கவிதையின் சுவையான வரிகள் மாணவச் சமுதாயத்தின்