நம்பிக்கை பிறவிக்குணமா? பயிற்சியின் பரிசா?

– சினேகலதா மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லாம் உந்துசக்தியாய்த் திகழ்வது, வெளியிருந்து வரும் வாய்ப்புகளையும், வாழ்த்துகளையும், வார்த்தைகளையும்விட, மனிதனுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகள்தான். அந்த வாய்ப்பை அடையாளம் கண்டு, “இதை நழுவ விட்டுவிடாதே” என்று மனிதனைத் தூண்டி செயல்படச் செய்வதும் அந்த உள்ளுணர்வுதான்.

வறுமையில் தொடக்கம் வளங்களின் பெருக்கம்!

– அருணாச்சலம் லீஜின்யாங் வெற்றி வாழ்க்கை ஒரு நிறுவனம் சிறியதாக இருக்கையில், அது அதன் உரிமையாளருக்கு மட்டுமே சொந்தம். அதே நிறுவனம் மிகப் பெரியதாக வளர்கையில், இந்த சமூகத்துக்கே அது சொந்தம்”. இந்த வாசகம் யாருக்குச் சொந்தம் என்கிறீர்களா?

விழித்தெழு இந்தியா

-ம. முத்தையா தனது பத்தாவது ஆண்டு விழாவையொட்டி, எகனாமிக் டைம்ஸ் இதழ், இன்ஃபோஸிஸ் திரு. நாராயணமூர்த்திக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக வெளியிட்ட விளம்பரம் இது: விழித்தெழு இந்தியா! விழித்தெழு!

நிலையான வெற்றிக்கு நேரான அணுகுமுறை

-நம்பியூர் ராதாகிருஷ்ணன் எந்தச் சூழலிலும் நேர்மறை எண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். தொடக்க காலத்தில் எச்சரிக்கை என்ற பெயரால் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தவர்கள் கூட, நேர்மறை எண்ணங்கள் செயல்படும் அதிசயத்தை சரியாக உணர்ந்து, நேர்மறை எண்ணங்களையே வளர்த்தெடுக்கிறார்கள்.

கூடுதல் வருமானம்

முதல் வருமானம் வருகிறபோதே கூடுதல் வருமானம் வருவதற்கு சில வழிமுறைகளைக் கையாள்வது அவசியம். மாலை நேரங்களில் வீட்டில் டியூஷன் எடுப்பதில் தொடங்கி, குடும்பத்தில் யாரோ ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் செய்யும் தொழில் வரை அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. ஆனால், கூடுதல் வருமானம் பெற சில ஆதாரமான பொதுவிதிகள் உண்டு:

நமக்குளளே

நமது நம்பிக்கை துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். நவம்பர் 2008ல் தலையங்கம் முதல் 16 தலைப்புகளும் வாசகர்களை இன்னும் சிறப்பாக வாழச் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. ‘நமது நம்பிக்கை’ மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள். திரு.ஆர்.பாண்டியன், கரூர்.

எதிரியை வெல்வது எப்படி?

– தே. சௌந்தரராஜன் புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது , தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.” – முனைவர் பர்வின் சுல்தானா

நமக்குள்ளே

“ஓர் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்” என்பதை “யாரோ போட்ட பாதை” தொடர் காரண – காரியங்களோடு விளக்குவது புருவங்களை விரிய வைப்பதோடு நில்லாமல் நம்மளையும் முயற்சி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது. – கே.எல். கந்தரூபி, மேலகிருஷ்ணபுதூர்.

எட் ஃபோர்மென் சொல்லும் எட்டு வழிகள்

வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகளை வழங்குகிறார் எட் ஃபோர்மென்.

வல்லமை தாராயோ!

நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் “வல்லமை தாராயோ” தொடர் நிகழ்ச்சி, திருச்சியில் 21.09.08 அன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் முனைவர் த. ராஜாராம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள். “தன் மனைவியிடமிருந்துகூட தனக்கான அங்கீகாரம் கிடைக்கிற நிலையிலும், பாரதி, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய். … Continued