மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

– கனகதூரிகா நேர்காணல் உங்களைப்பற்றி… என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் மாவட்டம். என் தந்தை பாலயானந்தம். தாய் சுந்தராம்பாள். என்னுடன் பிறந்தவர்கள் என்னோடு சேர்த்து எட்டு பேர். நான்தான் இளைய மகன். நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் … Continued

LIC திரு P. ஸ்ரீனிவாசன் நேர்காணல்

திரு.ட.ஸ்ரீநிவாசன் எல்.ஐ.சி. முகவராக தனது பணியைத் தொடங்கி, இன்று பல்லாயிரக் கணக்கான எல்.ஐ.சி. முகவர்களுக்கும், வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வழிகாட்டியாக விளங்குபவர். எல்.ஐ.சி. முகவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கவும் கமஎஐ என்கிற அமைப்பைத் தொடங்கி வழிநடத்தி வருபவர். மிகச்சிறந்த பேச்சாளர், ஆளுமைமிக்க தலைவர், பல்லாயிரக்கணக்கான முகவர்களின் முன்னோடி. அவருடன் ஒரு … Continued

வெற்றியின் பன்முகங்கள்

– ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் திரு. K.R. நாகராஜ் உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் தலைசிறந்தவராக இருப்பவர், பில் கேட்ஸ். அடுத்து நமது ஊரில் நல்ல வளர்ச்சியோடு இருப்பவர் ரிலையன்ஸ் அம்பானி. அடுத்து நல்ல கோட்பாடுகளைக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் ஒன்று அது டாடா. இன்றைக்கு இந்திய அளவில் ஆடவர்களுக்குக்கான ஆடைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்கள் … Continued

சமுதாயப் பணியில் சங்கீதக்குயில் பத்மஸ்ரீ. சுதாரகுநாதன்

நேர்காணல் சமுதாயா பவுண்டேஷன் அறக்கட்டளை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி….? சங்கீத உலகில் நான் 30 ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் அதிக கச்சேரிகள் நிதிதிரட்டும் விதமாக செய்கிறோம். சமுதாயத்திற்குப் பயன்படும் விதமாகவும், கேன்சர் பவுண்டேஷன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மற்றும் பல அமைப்புகளுக்காக பாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நாம் அறக்கட்டளை தொடங்கினால் என்ன … Continued

மன நல நிபுணர் டாக்டர் குமராபாபு நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து வருபவர்.

வெற்றிக்காக விளையாடுங்கள்

நேர்காணல் : கனகலஷ்மி சுரேஷ் நான் அடிப்படை வசதிகள் நிறைந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பொழுது என் மனநிலை படித்துத்தான் மேலே வர வேண்டும் என்று எல்லாம் இருக்கவில்லை. ஆனால், உள்ளூர ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று ஆசையிருந்தது. படிப்பு என்பது வெளியுலக அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காகவே என்ற எண்ணம் அப்பொழுது எனக்கு இருந்தது. … Continued

முயற்சியில் மலர்வதே வெற்றி

இளம் சாதனையாளர் சக்தி ஜோதி நேர்காணல் பெண்களுக்கு தொழில் பயிற்சி – சுயஉதவிக் குழுக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு மறுமலர்ச்சி – இளைஞர்களுக்கு தன்னாளுமை எழுச்சி – நிலத்தடி நீர் மேம்பாட்டில் கவனம் – சுற்றுச் சூழல் மலர்ச்சி – இத்தனைக்கும் மூலமாய் ஒரு சக்தி! சக்தி அறக்கட்டளையின் நிறுவனர், உலக நாடுகளில் கருத்தரங்குகளில் முத்திரை … Continued

படிக்கும் பெண்களிடம் ஜெயிக்கும் திட்டம்

– கனகலஷ்மி ஆக்ஞா குழுவினருடன் நேர்காணல் ஆக்ஞா பற்றி? “ஆக்ஞா” என்பது படிக்கும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். 7 பேர் கொண்ட நிர்வாக குழுவும் மற்றும் 150க்கும் மேற்பட்ட படிக்கும் பெண்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். 6வது முதல் 9 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் “கவுன்சிலிங்” என்ற புதிய கருத்தாக்கத்தை முன் … Continued

சுவிட்சர்லாந்தில் வெற்றித் தமிழர்

மூளைதான் மூலதனம் அருள்ராசா நாகேஸ்வரன் நேர்காணல்: கனகலஷ்மி உங்கள் ஆரம்ப காலம் பற்றி? என் தந்தையின் பெயர் அருள்ராசா. என் பெயர் நாகேஸ்வரன். பிறந்த இடம் கல்லாறு, இலங்கை. அங்கே சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போதுதான் போராட்டங்கள் துவங்கின. ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தன. அப்பொழுது சாதாரண அரசு வேலை வாய்ப்பில் இருந்தேன். அத்தோடு … Continued