கான்பிடன்ஸ் கார்னர் – 4

பொம்மைத் தொலைபேசியுடன் குழந்தை தன் கற்பனை சிநேகிதியுடன் பேசிக் கொண்டிருந்தது. மடியில் இருந்த பொம்மையை சுட்டிக்காட்டி, “இவளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடங்கவே மாட்டேன் என்கிறாள். சமாளிக்கவே முடியவில்லை”. இந்தக் கற்பனை உரையாடலைக் கேட்ட குழந்தையின் தாய்க்கு அதிர்ச்சி. தன் சிநேகிதிகளுடன் பேசுவது குழந்தையின் மனதில் இப்படியொரு

கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஓர் அரசனின் விருந்தில் கலந்துகொள்ள விரும்பிய பிச்சைக்காரன் முன் ஒரு தேவதை தோன்றி அழகான ஆடை ஒன்றைப் பரிசளித்ததுடன், இந்த ஆடை எப்போதும் அழியாது என்ற வரமும் கொடுத்தது. ஆனாலும் பிச்சைக்காரனுக்கு, தன்னுடைய ஒரே கந்தல் ஆடையை இழக்க மனமில்லை. அதையும் மூட்டையாகக் கட்டிக்கொண்டு அரச விருந்துக்குப் போனான். அணிந்திருந்த ஆடை கண்டு அனைவரும்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

வாஷிங்டனில் வீதியோரமாய் அந்த வயலின் கலைஞர் வாசித்துக் கொண்டிருந்தார். நாற்பத்தைந்து நிமிடங்கள். அற்புதமான இசை. நின்று பார்த்தவர்கள் ஆறுபேர்கள் மட்டுமே. அவர்களும் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள். நின்று பார்க்க விரும்பிய குழந்தைகளை, நேரமாகி விட்டதென்று பெற்றோர் இழுத்துச் சென்றார்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

அந்த நாத்திகர் வனப்பகுதியில் நடந்தார். காலைச் சூர்யோதயத்தைக் கண்டு ரசித்தார். பறவைகளின் இசை கேட்டு சிலிர்த்தார். இயற்கை அழகில் லயித்தார். எதிரே ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. கடவுள் உடனே வந்து காப்பாற்றினார். இதை ஒரு பக்தர் கேள்விப்பட்டு கடவுளிடம் கோபித்துக் கொண்டார். “காலமெல்லாம் கடவுள் இல்லை என்று சொன்ன மனிதனை நீங்கள் ஏன் காப்பாற்றினீர்கள்?” … Continued

மரபின்மைந்தன் கவிதை

மின்னல் வந்து இருள்தின்னும் ஒரு மழைநாள் இரவினிலே ஜன்னல் வழியே பன்னீரைமுகில் சிந்திய வேளையிலே என்ன பண்டிகை வானிலென்றே- நான் எட்டிப் பார்த்தேனா – அட

நமக்குள்ளே

நமது நம்பிக்கை பிப்ரவரி 2009 இதழில், “மனிதன் தன்னுடைய தனித்தன்மையால் ஒருவனிடமிருந்து இன்னொருவன் வித்தியாசப்பட்டு நிற்கின்றான். தனித்து நிற்பவனே பாராட்டப்படுவான்” என்னும் வரிகளில் மனிதனின் மகத்துவத்தை விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை மிக அருமை. திரு.த.சூரியதாஸ், சிலட்டூர்.

கொட்டிக் கிடக்கிறது வெற்றி

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் சிறப்புக் கூட்டம் 08.02.09 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு வடகோவை குஜராத் சமாஜத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி முனைவர். அப்துல்காதர் கலந்து கொண்டார். சிகரத்தின் இணை செயலர் திரு. சஜீத் வரவேற்புரை வழங்க, கவி அருவி முனைவர் அப்துல்காதர் அவர்களை, தலைவர் திரு. … Continued

வல்லமை தாராயோ

திருச்சி 18.01.2009 திருச்சி மாநகரில் இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் நமது நம்பிக்கை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தினமலருக்கு என் நன்றி. வல்லமை எல்லோருக்கும் வேண்டும். எதற்கு வல்லமை? வெற்றி பெறுவதற்கு வல்லமை. சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு உலகளாவிய விருது

சிறகை விரித்திடு சிட்டுக்குருவியைப் போலே

-மகேஸ்வரி சற்குரு விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக் குருவியைப் போலே” பாரதியின் வரிகள் உற்சாகத்தையும், வெற்றிக்கான இரகசியத்தையும் சொல்கிறது. சிட்டுக்குருவி சடாரென்று பறந்துவிடும், தன்னைச் சுற்றி எந்த ஒரு தடை இருந்தாலும் உற்சாகத்துடனே இருக்கும். வாழ்க்கையின் சோகம் என்பது இறப்பு அல்ல; வாழ்கின்றபோதே நமக்கு உள்ளேயே, பட்ட அவமானங்களால் சிலசமயம் மடிகிறோமே அதுதான். அதிலிருந்து மீண்டு … Continued

வைரமுத்துவுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

சந்திராயன் திட்டி இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை விளக்கிய வெற்றிச் சூத்திரம் அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அவர்களை மதிப்பிடல் தலைவராகக் கொண்ட சக்தி குழு நிறுவனங்களின் அங்கமாகிய என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனர் அமரர் ப. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் 55வது ஆண்டு நினைவு நாள், நிறுவனர் தின விழாவாக பிப்ரவரி 7ம் தேதி … Continued